Tuesday, September 11, 2012

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 125


1.15 நிமிடங்களே அரசராக இருந்தவர் யார் ?
2.அமெரிக்காவில் அடிமை முறையை ஒழித்தவர் யார் ?
3.பிரான்ஸ் நாட்டில் செவாலியே விருது பெற்ற முதல் இந்தியர் யார்?
4.சுதந்திர இந்தியாவின் கடைசி வைஸ்ராய் யார் ?
5.இந்தியாவின் மிக நீளமான இரயில் பாலம் எது ?
6.சீன நாட்டின் தேசிய விளையாட்டு எது ?
7.செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவியவர் யார் ?
8.காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் எப்போது இணைந்தது ?
9.உலகின் பெரும்பாலான மக்களளால் பேசப்படும் மொழி என்ன?
10.பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் யார் ?

பதில்கள்:1.14 ம் லூயி 2.ஆபிரகாம் லிங்கன் 3.சிவாஜி கணேசன் 4.மெளண்ட்பேட்டன் பிரபு 5.சோன் பாலம் 6.பிங்பாங், 7.ஹன்றி டுனண்ட் 8.1947-ல் 9.மாண்டரின் - சீன மொழி 10.முகம்மது அலி ஜின்னா

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 126

1.உலகின் மிக நீளமான நதி எது?

2.உலகின் முதல் டெலிபோன் எக்ஸ்சேஞ் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
3.ரூமேனியா நாட்டின் தேசியப்பூ எது?
4.பின்லாந்து நாட்டின் தேசியப் பெயர் என்ன?
5.பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கண்டம் எது?
6.இந்தியாவில் உயரமான கோபுரம் எது ?
7.இந்தியாவில் உயரமான கோடை வாசஸ்தலம் எது ?
8.இந்தியாவில் உயரமான நீர்விழ்ச்சி எது ?
9.அர்ஜூனா விருது பெற்ற முதல் செஸ் விளையாட்டு வீரர் யார்?
10.விண்வெளியில் பறந்த முதல் பிராணியின் பெயர் என்ன ? 

பதில்கள்:1.நைல் நதி 2.1870 3.பூவரசம் பூ 4.ஸுமென் தஸாவல்ட்டா 5.அண்டார்டிக்கா 6.குதுப்மினார்-240அடி 7.குல்மார்க்(காஷ்மீர்) 8.ஜெர்ஸொப்பா - மைசூர் 9.மானுவல் ஓரோன், 10.லைகா என்னும் நாய்

வைராலஜி - புதிய தொழில்நுட்ப படிப்பு


தொழில்நுட்ப வளர்ச்சியில் உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. தொழில்நுட்ப
வளர்ச்சியில் இந்தியாவும் வேகமாக முன்னேறி வருகிறது. அதே நேரத்தில் உலகில் புதிய புதிய நோய்களும் பரவி வருகின்றன.

காரணம் கண்டுபிடிக்க முடியாத வினோதமான நோய்களை கண்டுபிடிப்பதற்கான நிபுணர்களின் தேவையும் ஏற்படுகிறது. வைரஸ் நோய்களை பற்றிய படிப்புதான் இற்கு தீர்வு ஆகும். வைரஸ்களை பற்றிய படிப்பு இங்கே பார்ப்போம்.

வைராலாஜி தொடர்பான படிப்புகளை மேற்கொள்ள மாணவர்கள் இனிமேல் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியதில்லை. தற்போது இந்திய கல்வி நிறுவனங்களே உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குகின்றன என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

தகுதி: எம்.பி.பி.எஸ்., லைப் சயின்ஸ் பாடத்தில் பி.எஸ்சி.,பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி அல்லது உயிரியல் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருந்தால் எம்.எஸ்சி., வைராலஜி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
அதேசமயம், நுழைவுத்தேர்வை எழுதுவது கட்டாயம், இளநிலைப் பட்டப்படிப்பு நிலையில், ஆய்வக அனுபவம் இருந்தால்,கூடுதல் தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.

ஒருவரின் ஆர்வத்தைப் பொறுத்து, மருத்துவமனைகள், மருத்துவக் கல்வி நிறுவனங்கள், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பார்மசூட்டிகல் நிறுவனங்கள், அரசு ஏஜென்சிகள், பேதாலஜி ஆய்வகங்கள் அல்லது ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

இப்படிப்பு வழங்கப்படும் கல்வி நிறுவனங்கள்:

1, நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி, புனே
2, நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேபல் டிசீஸ், டெல்லி
3, மணிபால் சென்டர் பார் வைரஸ் ரிசர்ச், மணிபால்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 127

1.எகிப்து நாட்டின் தேசியப்பூ எது?

2.கடல் நீரில் உள்ள உப்பின் சதவீத அளவு என்ன?
3.உதயகிரி கோட்டை எங்குள்ளது ?
4.பிஜி நாட்டின் தலைநகர் எது ?
5.டெல்லியை நிர்மாணித்தவர் யார் ?
6.இந்தியாவில் ரேடியோ ஒலிபரப்பு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
7.அதிகப் பாசன வசதி பெறும் மாநிலம் எது ?
8.தென்மேற்கு இரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது ?
9.மலர்களுக்கான மிகப்பெரிய ஏலச்சந்தை எங்குள்ளது ?
10.ஆசியாவின் மிகப்பெரிய ரோஜாத் தோட்டம் எங்குள்ளது ?

பதில்கள்: 1. தாமரை 2. 35% 3. கன்னியாகுமரி 4. சுவா 5. எட்வின் லட்யன்ஸ் 6. 1927-ல் 7. பஞ்சாப் 8. பெங்களுர் 9. ஆல்ஸ்மியர் 10. சண்டிகர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு - ஹால் டிக்கெட் வீடு தேடி வரும்!

1ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தகுதி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் கல்வி உரிமம் சட்டத்தின்
அடிப்படையில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித்தேர்வை ஜுலை மாதம் 12-ம் தேதி நடத்தியது. இந்த தேர்வில் வெற்றி பெற்றால்தான் ஆசிரியர் பணியில் நியமிக்க தகுதி படைத்தவராக கருதப்படுவர். அதனால் இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 6லட்சத்து 77 ஆயிரம் பேர் எழுதினார்கள். தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்க போதிய காலஅவகாசம் கொடுக்கப்படவில்லை. இதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதற்கிடையில் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியானது. இந்த தேர்வு முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தேர்வு எழுதியவர்களில் 2448 பேர் மட்டுமே வெற்றி பெற்று இருந்தனர். மற்ற அனைவரும் மிக குறைந்த மதிப்பெண்னை எடுத்து இருந்தனர்.

தேர்ச்சி பெற 90 மதிப்பெண்கள் பெறவேண்டும். ஆனால் தோல்வி அடைந்த பெரும்பாலானவர்கள் 20,30,40,50 மதிப்பெண்களை பெற்றனர். தேர்ச்சி விகிதம் ஒரு சதவிகிதத்திற்கு குறைவாக இருந்தது.

மேலும் 25 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்வில் 2448 பேர் மட்டும் தேர்ச்சி பெற்று இருந்ததால் மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.

அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந் தேதி மறுதேர்வு நடத்தப்படுகிறது. தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு 3 மணிநேரம் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. தேர்வு கட்டணம் செலுத்த தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெறாதவர்கள் அனைவரும் மறுதேர்வை எழுதலாம்.விண்ணப்பித்துவிட்டு தேர்வு எழுதாதவர்கள் மறுதேர்வை எழுத இயலாது. மறுதேர்விற்கான ஏற்பாடுகளை தேர்வு வாரியம் விரிவாக செய்து வருகிறது.

தேர்வுக்கான ஹால் டிக்கெட் அடுத்த வாரத்தில் இருந்து வினியோகம் செய்யப்படுகிறது. அவரவர் வீட்டிற்கு ஹால் டிக்கெட் தபால் மூலம் அனுப்பப்படுகிறது. ஹால் டிக்கெட் கிடைக்கப் பெறாதவர்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

CTET தகுதித்தேர்வு - தமிழக அரசு பள்ளிகளில் வேலை கிடையாது

"சி.பி.எஸ்.இ., நடத்திய, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மத்திய அரசுப் பள்ளிகளில் மட்டுமே, பணியில் சேர முடியும். தமிழக அரசுப் பள்ளிகளில் நியமனம் செய்ய முடியாது" என, ஆசிரியர் தேர்வு வாரியம், திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.


"தேசிய அளவிலான ஆசிரியர் தகுதித் தேர்வை, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. இத்தேர்வை ஏற்காத மாநிலங்கள், தனியாக ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்திக் கொள்ளலாம்" என, மத்திய அரசு, ஏற்கனவே தெரிவித்துள்ளது. அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வை (டி.இ.டி.,) நடத்தும் பொறுப்பை, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம், தமிழக அரசு வழங்கியது.

கடந்த, ஜூலை 12ம் தேதி நடத்தப்பட்ட இத்தேர்வில், எதிர்பார்த்த அளவிற்கு தேர்ச்சி சதவீதம் அமையாததால், கடந்த ஆண்டு, ஜூன் மாதம், சி.பி.எஸ்.இ., நடத்திய, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக தேர்வரை, ஏன் பரிசீலனை செய்யக் கூடாது என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசு பாடத் திட்டம், தரம் வாய்ந்ததாக உள்ளது என்ற காரணமும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்த தகவல்: சி.பி.எஸ்.இ., நடத்தும், டி.இ.டி., தேர்வு, மத்திய அரசு பாடத்திட்டபடி நடக்கிறது. எனவே, அத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர், கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட, மத்திய அரசுப் பள்ளிகளில் மட்டுமே, பணியில் சேர முடியும். அவர்களை, தமிழக அரசுப் பள்ளிகளில் சேர்க்க முடியாது.

தமிழக அரசு நடத்தும், டி.இ.டி., தேர்வு, மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடக்கிறது. எனவே, தமிழக அரசுப் பள்ளிகளில் பணியில் சேர வேண்டும் எனில், டி.ஆர்.பி., நடத்தும், டி.இ.டி., தேர்வைத்தான் எழுத வேண்டும். இவ்வாறு, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

CTET தகுதித்தேர்வு - தமிழக அரசு பள்ளிகளில் வேலை கிடையாது

"சி.பி.எஸ்.இ., நடத்திய, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மத்திய அரசுப் பள்ளிகளில் மட்டுமே, பணியில் சேர முடியும். தமிழக அரசுப் பள்ளிகளில் நியமனம் செய்ய முடியாது" என, ஆசிரியர் தேர்வு வாரியம், திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.


"தேசிய அளவிலான ஆசிரியர் தகுதித் தேர்வை, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. இத்தேர்வை ஏற்காத மாநிலங்கள், தனியாக ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்திக் கொள்ளலாம்" என, மத்திய அரசு, ஏற்கனவே தெரிவித்துள்ளது. அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வை (டி.இ.டி.,) நடத்தும் பொறுப்பை, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம், தமிழக அரசு வழங்கியது.

கடந்த, ஜூலை 12ம் தேதி நடத்தப்பட்ட இத்தேர்வில், எதிர்பார்த்த அளவிற்கு தேர்ச்சி சதவீதம் அமையாததால், கடந்த ஆண்டு, ஜூன் மாதம், சி.பி.எஸ்.இ., நடத்திய, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக தேர்வரை, ஏன் பரிசீலனை செய்யக் கூடாது என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசு பாடத் திட்டம், தரம் வாய்ந்ததாக உள்ளது என்ற காரணமும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்த தகவல்: சி.பி.எஸ்.இ., நடத்தும், டி.இ.டி., தேர்வு, மத்திய அரசு பாடத்திட்டபடி நடக்கிறது. எனவே, அத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர், கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட, மத்திய அரசுப் பள்ளிகளில் மட்டுமே, பணியில் சேர முடியும். அவர்களை, தமிழக அரசுப் பள்ளிகளில் சேர்க்க முடியாது.

தமிழக அரசு நடத்தும், டி.இ.டி., தேர்வு, மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடக்கிறது. எனவே, தமிழக அரசுப் பள்ளிகளில் பணியில் சேர வேண்டும் எனில், டி.ஆர்.பி., நடத்தும், டி.இ.டி., தேர்வைத்தான் எழுத வேண்டும். இவ்வாறு, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 130

1.ஆயுள் முழுவதும் மாறாதது எது?

2.பெல்ஜிய விமான சர்வீஸின் பெயர் என்ன?
3.பிராகிருதமும் தமிழும் கலந்த மொழி எது?
4.குதுப்மினார் சதுக்கத்தில் நிழல் விழாத நாள் எது?
5.காசி ராங்கோ என்னும் சரணாலயம் எங்குள்ளது?
6.சுந்தரவனக்காடுகள் காணப்படும் இடம் எது? 
7.ஓரிசாவில் மீன்பிடிப்பு பகுதியாக விளங்குவது எது?
8.சணலின் சிறப்புப் பெயர் என்ன?
9.இந்தியாவில் கரும்பு அதிக அளவில் பயிரிடப்படும் மாநிலம் எது?
10.ஆக்டோபஸிக்கு எத்தனை இதயங்கள்?

பதில்கள்: 1.ரத்தவகை 2.சபீனா 3.தெலுங்கு மொழி 4.ஜீலை 20 5.அஸ்ஸாம் மாநிலத்தில் 6.கங்கை டெல்டா பகுதி 7.சில்கா ஏரி 8.தங்க இழை 9.உத்திரப்பிரதேசம் 10.மூன்று

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 132


TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 22



க்

கா

கி

கீ

கு

கூ

கெ

கே

கை

கொ

கோ

கௌ

ங்

ஙா

ஙி

ஙீ

ஙு

ஙூ

ஙெ

ஙே

ஙை

ஙொ

ஙோ

ஙௌ

ச்

சா

சி

சீ

சு

சூ

செ

சே

சை

சொ

சோ

சௌ

ஞ்

ஞா

ஞி

ஞீ

ஞு

ஞூ

ஞெ

ஞே

ஞை

ஞொ

ஞோ

ஞௌ

ட்

டா

டி

டீ

டு

டூ

டெ

டே

டை

டொ

டோ

டௌ

ண்

ணா

ணி

ணீ

ணு

ணூ

ணெ

ணே

ணை

ணொ

ணோ

ணௌ

த்

தா

தி

தீ

து

தூ

தெ

தே

தை

தொ

தோ

தௌ

ந்

நா

நி

நீ

நு

நூ

நெ

நே

நை

நொ

நோ

நௌ

ப்

பா

பி

பீ

பு

பூ

பெ

பே

பை

பொ

போ

பௌ

ம்

மா

மி

மீ

மு

மூ

மெ

மே

மை

மொ

மோ

மௌ

ய்

யா

யி

யீ

யு

யூ

யெ

யே

யை

யொ

யோ

யௌ

ர்

ரா

ரி

ரீ

ரு

ரூ

ரெ

ரே

ரை

ரொ

ரோ

ரௌ

ல்

லா

லி

லீ

லு

லூ

லெ

லே

லை

லொ

லோ

லௌ

வ்

வா

வி

வீ

வு

வூ

வெ

வே

வை

வொ

வோ

வௌ

ழ்

ழா

ழி

ழீ

ழு

ழூ

ழெ

ழே

ழை

ழொ

ழோ

ழௌ

ள்

ளா

ளி

ளீ

ளு

ளூ

ளெ

ளே

ளை

ளொ

ளோ

ளௌ

ற்

றா

றி

றீ

று

றூ

றெ

றே

றை

றொ

றோ

றௌ

ன்

னா

னி

னீ

னு

னூ

னெ

னே

னை

னொ

னோ

னௌ

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 134


TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 133


TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 135


TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 136


TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 137


TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 138


TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 139


TNPSC GROUP 4 தமிழ் இலக்கணம் - சொல்லின் வகைகள்

சொல் நான்கு வகைப்படும். அவை:

1.பெயர்ச்சொல்
2.வினைச்சொல்

3.இடைச்சொல்
4.உரிச்சொல்

TNPSC GROUP 4 தமிழ் இலக்கணம் - உரிச்சொல்

உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும், குணங்களையும், வடிவங்களையும் உணர்த்தும்
சொல்லாகும். பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும்.

உரிச்சொல் இருவகைப்படும்
* ஒரு பொருள் குறித்த பல சொல்
* பல பொருள் குறித்த ஒரு சொல்

எ.கா
ஒரு பொருள் குறித்த பல சொல்
* சாலப் பேசினான்.
* உறு புகழ்.
* தவ உயர்ந்தன.
* நனி தின்றான்.
இந்நான்கிலும் வரும், சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரு பொருளை உணர்த்துவன.

பல பொருள் குறித்த ஒரு சொல்
* கடிமனை - காவல்
* கடிவாள் - கூர்மை
* கடி மிளகு - கரிப்பு
* கடிமலர் - சிறப்பு
இந்நான்கிலும் வரும் கடி என்னும் உரிச்சொல் - காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பல பொருள்களைக் உணர்த்தும்