Wednesday, October 31, 2012

கன மழை - பல மாவட்ட பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு நாளை (01.11.12) விடுமுறை !...

நீலம் புயல் காரணமாக நாளை (01.11.2012) 25 மாவட்ட பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு  வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
TIRUPUR
KRISHNAGIRI
SIVAGANGAI
TIRUNELVELI
DHARMAPURI
PERABALUR
ARIYALUR
THIRCHY
NEELAGIRI
வேலூர் -பள்ளி, கல்லூரிகள்
கரூர் - பள்ளிகள்
உதகை - பள்ளிகள், கல்லூரிகள்
ஈரோடு - பள்ளிகள், கல்லூரிகள்   
சென்னை - பள்ளிகள், கல்லூரிகள்
காஞ்சிபுரம் - பள்ளிகள், கல்லூரிகள்
திருவள்ளூர் - பள்ளிகள், கல்லூரிகள்
திருவண்ணாமலை
- பள்ளிகள், கல்லூரிகள்
நாகை  - பள்ளிகள், கல்லூரிகள்

தஞ்சை - பள்ளிகள், கல்லூரிகள்
புதுக்கோட்டை  - பள்ளிகள், கல்லூரிகள்
திருவாரூர் - பள்ளிகள், கல்லூரிகள்
கடலூர் - பள்ளிகள், கல்லூரிகள்
விழுப்புரம் - பள்ளிகள், கல்லூரிகள்
இராமநாதபுரம் - பள்ளிகள், கல்லூரிகள்
தூத்துக்குடி - பள்ளிகள், கல்லூரிகள்
கன்னியாகுமரி - பள்ளிகள், கல்லூரிகள்
நெல்லை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் - பள்ளிகள், கல்லூரிகள்
நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழகம் இளங்கலை, முதுகலை  தேர்வுகள் டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு - துணைவேந்தர்

ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினா விடைகள்

1. இலக்கிய இலக்கணங்கள் உள்ள மொழிகளில் உள்ள மூன்று வித அமைப்புகள் : தனிநிலை, ஒட்டுநிலை, உட்பிணைப்பு நிலை
2. தனிநிலை என்பது தனித்தே நிற்கும் சொற்கள். உதாரணம் : வா, போ, நட, உண், படி

3. ஒட்டுநிலை என்பது தனிநிலை சொற்களோடு வேறு வேறு உறுப்புக்கள் சேர்ந்து சொற்களாவது. உதாரணம் : அறி = அறிந்தான், அறிஞன்
4. உட்பிணைப்பு நிலை என்பது, ஒரு சொல்லோடு இன்னொரு சொல் சேர்ந்து பகுதி, விகுதி என்று பிரிக்க முடியாது பிணைந்து பிறிதொரு சொல்லாக மாறுவது. உதாரணம் : கோவன்-புத்தூர் = கோவைதி ன மணி
5. உயர்ந்த குலமும், சிறந்த ஒழுக்கமும், பகுத்தறிவும் படைத்த இனப்பொருட்களை உயர்திணை என்பர்.
6. உயிருள்ள பொருட்களையும், உயிர் இல்லாப் பொருட்களையும் அக்றிணை எனக் கூறுவர்.
7. இரு திணைகளிலும் அடங்கிய உலகத்துப் பொருட்களை ஐம்பால்களாகப் பிரிக்கலாம்.
8. பால் என்பதற்கு பகுப்பு எனப் பொருளுண்டு.
9. பால் ஐந்து வகைப்படும், அவை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.
10. உயர்திணைக்கு உரிய பால்கள் : ஆண்பால், பெண்பால், பலர்பால்
11. அக்றிணைக்கு உரிய பால்கள் : ஒன்றன்பால், பலவின்பால்
12. தமிழ் இலக்கணம் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை : எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
13. தமிழில் முதலெழுத்து என்பது உயிரெழுத்து, மெய்யெழுத்து என இருவகைப்படும்.
14. ஒன்றினை சுட்டிக் காட்ட வரும் எழுத்திற்குச் சுட்டெழுத்து என்று பெயர்.
15.சொற்களின் உள்ளே சுட்டெழுத்து அடங்கி வந்தால் அது அகச்சுட்டு.
16. சொற்களுக்கு வெளியே சுட்டெழுத்து நிற்குமாயின் அது புறச்சுட்டு.
17. வினாப் பொருளைக் காட்ட வருகின்ற எழுத்துக்கு வினாவெழுத்து என்று பெயர்.
18. சொற்களின் உள்ளேயே வினாவெழுத்து அமைந்து வந்தால் அது அகவினா எனப்படும்.
19. சொற்களின் வெளியே வினாவெழுத்து அமைந்தால் அது புறவினா எனப்படும்.
20. வல்லினம் - க, ச,ட, த, ப, ற
21. மெல்லினம் - ங, ஞ, ண, ந, ம, ன
22. இடையினம் - ய, ர, ல, வ, ழ, ள
23. மொழி முதல் எழுத்துக்கள் - க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங
24. மொழி முதலில வரக்கூடாத எழுத்துக்கள் - ட, ண, ர, ல, ழ, ள, ற, ன
25. மொழி இறுதி எழுத்துக்கள் - ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்
26. இறுதியில் வரக் கூடாத எழுத்துக்கள் ஏழு. அவை - க், ங், ச், ட், த், ப், ற்
27. ஒரு சொல் உயிரெழுத்தில் துவங்கி, உயிரெழுத்தில் முடியும்.
28. மெய்யெழுத்தில் தொடங்காது, ஆனால் மெய்யெழுத்தில் முடியும்.
29. உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும், ஆனால் உயிர்மெய்யில் முடியாது.
30. மெய்யெழுத்தில் க், ச், த், ப் என்னும் நான்கும் தம்முடன் தாமே மயங்கும் எழுத்துக்களாகும்.
31. போல இருத்தல் என்பதே போலி. இது முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி என மூன்று வகைப்படும்.
32. சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது முதற்போலி.
33. சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது இடைப்போலி.
34. சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது கடைப்போலி.
35. தொன்றுதொட்டு காரணம் எதுவும் இன்றி வரும் பெயருக்கு இடுகுறிப் பெயர் என்று அர்த்தம். அதற்கு உதாரணம் : கல், கலம், கன்னல்
36. ஒரு காரணம் பற்றியோ அல்லது பல காரணங்கள் பற்றியோ வழங்கி வரும் பெயருக்குக் காரணப் பெயர் என்று அர்த்தம். உதாரணம் : முக்காலி (மூன்று கால்), பறவை (பறத்தல்)
37.  எழுத்துக்களின் ஒலி அளவு குறித்ததே மாத்திரையாகும். கண் இமைக்கும் நேரம் அல்லது கைநொடி நேரமே மாத்திரை ஆகும்.
38.  குறில் எழுத்துக்கு 1 மாத்திரை அளவு
39. நெடில் எழுத்துக்கு 2 மாத்திரை அளவு
40. மெய் எழுத்துகள், சார்பெழுத்துகள் - அரை மாத்திரை அளவு
41. மகரக் குறுக்க எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு
42. குற்றியலிகரம், குற்றியலுகரம் எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு
43. ஆய்த எழுத்துகளுக்கு - கால் மாத்திரை அளவு
44. ஐகார எழுத்துக்கு - 1 மாத்திரை அளவு
45. எழுத்துக்களில் இண்டு மாத்திரைக்கு மேல் இல்லை. அவ்வாறு இருப்பின் அது அளபெடையாகச் செய்யுளில் வரும்.
46. அளபடை என்பது : அ, இ, உ, ஆகிய உயிர் எழுத்துகள் வார்த்தைகளின் நடுவிலும், கடைசியிலும் வருவதில்லை. அவ்வாறு வரின் அதுவே அளபெடையாகும்.
47. அளவு + எடை = அளவைக் காட்டிலும் மிக்கு ஒலித்தல்.
48. அளபெடை இரு வகைப்படும். அவை - உயிர் அளபெடை, ஒற்றளபெடை
49. உயிர் அளபெடை மூன்று வகைப்படும். அவை செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை
50. செய்யுளிசை அளபெடையை இசைநிறை அளபெடை என்றும் அழைக்கப்படும்.

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 27


*    மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)

*     சமரச அறிவுரைப் பகர்தல் -   F.C. தார்ன் F.C.Thorne


*    முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt.  இது ஒரு ஜெர்மன் சொல் உளவியல் அறிஞர் பெயர் அல்ல.

*    ஆக்க நிலையிறுத்தக் கற்றல் - பாவ்லவ் Irvan petrovich Pavlov

*    முயன்று தவறிக் கற்றல் - தார்ண்டைக்

*    நடத்தையியல் (Behaviourism) - வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்

*    உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு - ஹல்

*    உட்காட்சி மூலம் கற்றல் - கோலர்

*    இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்

*    குறிக்கோள் கோட்பாடு - பாக்லி W.C.Bagley


*    பொதுமைப் படுத்தல் கோட்பாடு - ஜட்

*    ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்

*    மறத்தல் சோதனை - எபிங்காஸ் - H.Ebbinhaus

*    மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்

*     அடைவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட்

*    படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே

*    களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை -  குர்த் லெவின்

*    அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ(Dembo)

*    பார்வைத் திரிபுக் காட்சி - முல்லர், லயர்

*    முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்

*    நவீன உளவியலின் தந்தை - பிராய்டு

*    குமரப்பருவத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹால்

*    கட்டுப்பாடற்ற இணைத்தறிச் சோதனை - யூங்

*    பொருளறிவோடு இணைத்தறிச் சோதனை - முர்ரே - மார்கன்.

*    மைத்தடச் சோதனை - ஹெர்மான் ரோர்சாக்

*    பகுப்பு உளவியல் - கார்ல் ஜி யூங்


*    தனி நபர் உளவியல் - ஆட்லர்

*    உளப்பகுப்புக் கோட்பாடு - சிக்மண்ட் பிராய்ட்

*    வளர்ச்சி ஆளுமைக் கொள்கை - சிக்மண்ட் பிராய்டு,  ஆட்லர்,  யூங்

*    வகைப்பாடு - அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - ஐசன்க்(H.J.Eysenck)

*    அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - G.W.ஆல்போர்ட்  , R.B.காட்டல்

*    வகைப்பாடு ஆளுமை கொள்கை - ஹிப்போக்ரைட்ஸ், கிரெட்சுமர், ஷெல்டன்.

*    மனப்பாண்மை அளவிடும் முறையை உருவாக்கியவர்கள் - தர்ஸ்டன், லிக்கர்ட்

*    தொழில் ஆர்வ மனப்பான்மை அளவுகோலை உருவாக்கியவர் - பிரெஸ்ஸி

*    தொழில் ஆர்வ பட்டியலை உருவாக்கியவர் - ஸ்டிராங்

*    தொழில் ஆர்வ வரிசைப் பதிவேட்டை உருவாக்கியவர் - கூடர் (G.F.Kuder)

*    இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்

*    படிநிலைத் தேவைகள் கோட்பாடு - மாஸ்லோ

*    அடவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட்

*    மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்

*    மறத்தல் சோதனை - எபிங்காஸ்


*    ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்

*    பொதுமைப் படுத்துதல் கோட்பாடு - ஜட்

*    குறிக்கோள் கோட்பாடு - பாக்லி

*    படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே

*    குமரப் பருவனத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹால்

*    நவீன உளவியலின் தந்தை - பிராய்டு

*    முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்

*    அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ

*    களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை -குர்த் லெவின்

*    ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. -  செய்து

*    ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - கவனம்
*    ஹிலி என்பவர் 1909ஆம் ஆண்டு நிறுவிய குழந்தைகள் உள நல மருத்துவ விடுதி எங்கு அமைந்துள்ளது -  சிக்காகோ

*    ஹல்ஸ் என்பவரது கற்றல் கொள்கையினை குறிக்கும் சூத்திரம் யாது -  SER = DXSHR x K - I

*    ஸ்டெர்ன் என்பவரின் வரையறைப்படி நுண்ணறிவு ஈவு = மன வயது X 100கால வயது
*    ஸ்கீமா எனப்படுவது - முந்தைய அறிவு

*    ஜெர்மனியிலுள்ள லீட்சிக் என்ற இடத்தில் முதல் ஆய்வுக் கூடத்தை நிறுவியவர் - வில்லியம் வுண்ட்
*    ஜெ. எச்.பெஸ்டாலஜி  என்ற நூலை எழுதியவர் - "லியோனார்டும் கெர்டரூடும்"
*    ஜான்டூயி கொள்கை - பயனளவைக் கொள்கை
*    வேக்ஸ்லர் என்பவர் உருவாக்கிய நுண்ணறிவுச் சோதனை எதனைக்கணக்கிடப் பயன்படுகிறது - விலக்கல்
*    வெகுநாட்களாக நமது நினைவில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றல்.
*    வெக்ஸ்லர் பெல்லீவு எனும் நுண்ணறிவு அளவுகோல் எந்த வயதினரின் நுண்ணறிவினை அளக்கப் பயன்படும் - 60
*    விஸ்வபாரதி என்பது ஒரு - பல்கலைக்கழகம்
*    விளங்காமல் ஒன்றைப் படிப்பது அதனை நினைவில் நிறுத்திக்கொள்வது - நெட்டுரு நினைவு (Rote memory or Blind memory)

*    விரிசிந்தனை இவர்களுடைய தன்மையாகும் -  படைக்கும் திறனுடைய மனிதர்கள்

*    விடலைப் பருவத்திற்குத் தேவைப்படுவது -  வாழ்க்கை குறிக்கோள் வழிக்காட்டல்
*    விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களின் பள்ளி ஆசிரியர் - திரு அய்யாதுரை சாலமன்
*    வாழ்க்கையில் சிறப்பான வெற்றி பெற நுண்ணறிவு உடன் மனவெழுச்சி முதிர்ச்சி தேவை
*    வாழ்க்கையில் சிற்ப்பாக வெற்றி பெறுவதற்கு உதவும் உளவியல் காரணி எது? - நுண்ணறிவு.
*    வாழ்க்கைச் சம்பவத்துணுக்கு முறை எந்த முறையுடன் அதிகத் தொடர்புடையது - உற்றுநோக்கல் முறை.
*    வாழ்க்கைச் சம்பவத் துணுக்கு முறை எந்த முறையுடன் அதிக தொடர்புடையது? -  உற்று நோக்கல் முறை.

*    வால்டாரப் பள்ளியை தோற்றுவித்தவர் - ருடால்ப் ஸ்டெனர்
*    வார்த்தைகளுக்கு முன்பே பொருள் என்ற கருத்தினை உடையவர் - பெஸ்டாலஜி
*    வாய், நாக்கு, தொண்டை இவைகளில் அசைவுகள் ஏற்படுத்துவது -  பேசுதல்
*    வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஒர் வகை -  வினாவரிசை முறை
*    வளர்ச்சியும் மாற்றமும் எனும் கொள்கைக்கு தொடர்பு இல்லாதது எது - நேர்கோட்டு முறை
*    வளர்ச்சி ஹார்மோன் அளவுக்கு அதிகமாக பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும்போது…… ஏற்படுகிறது - அசாதாரண உடல் வளர்ச்சி
*    வளர்ச்சி ஆளுமைக் கொள்கை - சிக்மண்ட் பிராய்டு,  ஆட்லர்,  யூங்
*    வளமளிக்கும் திட்டம் யாருக்காக அறிமுகப்பட்டது - கற்றலில் பின்தங்கிய சிறுவர்களுக்காக.
*    வழிகாட்டுதலின் நோக்கங்களை எடுத்துரைத்தவர் - ஆன்டர்சன்

*    வலிவூட்டல் என்பது ஒரு - தூண்டுகோல்

*    வருத்தம், மகிழ்ச்சி, ஆச்சர்யம், பயம் போன்றவை…...மனவெழுச்சிகள்அடிப்படை
*    வரிசை முறைப்படி உள்ள எண்களின் பெருக்கல் முறையை மேம்படுத்தியவர் - பிஷ்ஷர்
*    வயதுக்கேற்ற முறையில் நுண்ணறிவுச் சோதனையை அமைத்தவர்பினே – சைமன்
*    வயது வந்தோருக்கான நுண்ணறிவு அளவுகோல் பற்றி கூறியவர்-? - ஸ்கின்னர்
*    வயது வந்தோர் கல்வித்திட்டம் என்பது - 15 வயது முதல்
*    வயதுவரை 37வயதின் அடிப்படையில் பல்வேறு படிநிலைகள் அமைவது - ஒழுக்க வளர்ச்சி.
*    வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் - டிட்ச்னர் (Edward Bradford Titchener)
*    வகைப்பாடு ஆளுமை கொள்கை - ஹிப்போக்ரைட்ஸ், கிரெட்சுமர், ஷெல்டன்.
*   வகைப்பாடு - அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - ஐசன்க்(H.J.Eysenck)

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 28

*   வகுப்பில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - உற்று நோக்கல் முறை
*   வகுப்பில் ஒழுங்கை நிலைநிறுத்த ஆசிரியர் கையாளுவதற்குரிய சிறந்த வழி -  தகுந்த துணைக் கருவிகளை ஏற்ற இடங்களில் பயன்படுத்துதல்
*   வகுப்பறையில் கற்றல் சிறக்க செய்ய வேண்டியது? - அனுபவம் அளிக்கும் செயல் மூலம் கற்பித்தல்

*   வகுப்பறையில் ஆசிரியரால் மேற்கொள்ளப்படும் எச்செயல் மாணவர்களோடு மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதுகிறீர்கள்?  வினா கேட்கப்படும் மாணவன் அருகில் சென்று வினாக்கள் கேட்பது


 *   வகுப்பறையில் ஆசிரியரது பொதுவான நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும்?  அன்பாக இருப்பது

 வகுப்பறையில் ஆசிரியர் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும்
*   வகுப்பறை பெரும்பாலும் இவ்வாறு இருக்க வேண்டும் - மகிழ்ச்சியாக

*   லாகஸ் என்பது - ஆராய்தலைக் குறிக்கும் சொல்.

*   ரோஸாக்கின் மைத்தடச்சோதனையில் உள்ளடங்கியது - 10 கார்ட்ஸ்

*   ரூஸோ பிறந்த நாடு - ஜெனீவா

*    ரூஸோ அவர்களால் எழுதப்பட்ட எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம்  -  சோபி
*   ராபர்ட் காக்னே என்பவரது கூற்றுப்படி கற்றல் என்பது ............படிநிலைகளை கொண்டது - 8
*   ரஸ்ஸல் பயன்படுத்திய முறை - தொகுப்பாய்வு முறை
*   யு.பி.இ என்பது - அனைவருக்கும் தொடக்க கல்வி
*   மோரன்ஸ்களுக்கான நுண்ணறிவு ஈவு - 50 -69


*   மொழியில்லா சோதனை …………...….... வகை சோதனையைச் சாரும் ஆக்கச் சிந்தனை
*   மொழியில்லா சோதனை - ஆக்கச் சிந்தனை வகை

*   மொழிசார் மனவியல் என்ற சொல்லை முதலில் பரப்பியவர்கள் - ஆஸ்குட், செபியோக்
*   மொழி வளர்ச்சிக்கு அடிப்படையான திறன்களை வரிசைப்படுத்துக  - கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்

*    மொழி வளர்ச்சி மாறுபாட்டில் தொடக்க காலங்களில் குழந்தைகளின் பங்கேற்பு எது? - குடும்ப நிலை பங்கேற்கிறது, சுற்றுச்சூழல் பங்களிக்கிறது, மரபு நிலை பங்கேற்கிறது
*   மைத்தடம் சோதனையைப் பயன்படுத்தி அறிவது - ஆளுமையை

*   மைத்தடச் சோதனை - ஹெர்மான் ரோர்சாக்
*   மேலோங்கிய மனநிலை என்பதுமன எழுச்சி
*   மேலாண்மை பற்றி கூறுபவர்- ஆல்பர்ஸ்
*   மேதைகளின் நுண்ணறிவு ஈவு - 140க்கு மேல்
*   மேதைகள் மேதைகளிடமிருந்து தான் உருவாகின்றனர் என்பதை ஆய்வு செய்தவர் கால்டன்
*   மூன்று வயதில் பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு - 90
*   மூன்று வயதில் ஆண் குழந்தைக்கு நாடித் துடிப்பு - 95
*   மூன்றாவது அலை எழுதியவர் - ஆல்வின் டாப்ளர்

*   மூளையில் ஏற்படும் நினைவிற்கு மிக முக்கிய காரணமாக இயங்கும் வேதிப்பொருள் ஆர்.என்.ஏ.
*   முன்னோக்குத் தடையை ஆராய்ந்தவர்- ஆசபல், அண்டர்வுட்
*   முன்னேற்றப்பள்ளி இவரால் துவங்கப்பட்டது - ஏ எஸ் நீல்
*   முன்பருவக் கல்வியுடன் தொடர்பியல்லாதவர் - ஜான்டூயி
*   முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt.  இது ஒரு ஜெர்மன் சொல்.
*   முழுமைக்காட்சி கோட்பாடு என்ற புதிய கொள்கை எப்பொழுது உதயமாயிற்று - 1917
*   முயன்று தவறிக் கற்றலில் தார்ண்டைக் பயன்படுத்திய பிராணிபூனை
*   முயன்று தவறிக் கற்றல் கோட்பாடு -  தார்ண்டைக்
*   முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவனம் - 7
*   முதிர்ச்சி அடைந்த ஒருவரின் கவன் வீச்சு - 6-7 ஆக இருக்கும்.
*   முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்

*   முதன்முதலில் ஆர்வத்தின் நிலை எனும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் - மெக்லிலாண்டு

*   முதல் உளவியல் ஆயாவகத்தை உருவாக்கியவர் - வல்கம் வுண்ட் Wilhelm Wundt
*   முடியரசுக் கொள்கை என அழைக்கப்படுவது எது - ஒற்றைக் காரணி நுண்ணறிவுக் கோட்பாடு.
*   முட்டாள்கள் - நுண்ணறிவு ஈவு - 0-20
*   மீத்திறன் மாணவர்களிடம் காணப்படும் திறன் - ஆக்கத்திறன்
*   மிதக்கும் பல்கலைக்கழகம் சென்னை துறைமுகத்திற்கு வந்த ஆண்டு - 1978
*   மிகை நிலை மனம் என்ற நிலை எந்த வயதினருக்கு ஏற்படுகிறது -  3-6
*   மாஸ்லோவின் படிநிலைத் தேவைகள் - 7
*   மாஸ்லோவின் ஊக்குவித்தல் கோட்பாட்டில் அடித்தளமாக அமைவது - உயிர்வாழ் அடிப்படை தேவைகள்
*   மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக் குறிக்கும் - அடிப்படைத் தேவைகளை
*   மானிட உளவியல் Humanistic Psychology  -  கார்ல் ரோஜர்ஸ்,  மாஸ்கோ
*   மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலை அமைத்தவர் - இராசசிம்மன்
*   மாணவனின் முழு வளர்ச்சிக்கு பொறுப்பு ஏற்பது -  ஆசிரியர்

*   மாணவரின் சமூகப் பண்பு வளர்ச்சிக்கு உதவுவது -  குடும்பம், ஆசிரியர், ஒப்பார் மற்றும் பள்ளி
*   மாணவர்களை ஒப்பார் குழு செயல்களில் ஈடுபட செய்வதன் மூலம் -  ஒத்துழைப்பு, சகிப்புத்தன்மை மற்றும் விட்டுக்கொடுத்தல் பண்புகள் வளரும்
*   மாணவர்களின் நுண்ணறிவு, ஆக்கத்திறன் போன்றவை - உள்ளார்ந்த ஆற்றல்கள்.
*   மாணவர்களின் சமூகப் பண்புகளை வளர்ப்பதற்கு உதவுவன - அறிவு வளர்ச்சி, ஒழுக்க வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி.
*   மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - மதிப்பீட்டு முறை
*   மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - தேர்ச்சி முறை
*   மாணவர்களிடம் மகிழ்ச்சியை உண்டாக்கும் செயல்கள் - பள்ளிப் பாடல்கள், விளையாட்டுகள், உல்லாச பிரயாணம்
*   மாணவர்களிடம் உணர்வு சமநிலையை தோற்றுவிக்காத காரணி - அதிக கட்டுப்பாடு விதிக்கும் பெற்றோர்
*   மாணவர்கள் கற்கும் வேகத்திற்கு வழங்கப்படும் நூல்கள் நிரல் வழிக் கற்றல் நூல்கள்.
*   மாண்டிசோரி முறையில் வழங்கப்படும் தண்டனை - தனிமைப் படுத்துதல்
*   மாண்டிசோரி 1907 ஜனவரி 6ல் துவக்கிய பள்ளியின் பெயர் - குழந்தை வீடு
*    மனிதனின் வளர்ச்சியையும், நடத்தையும் நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மரபுநிலையும், சூழ்நிலையும்

*    மனிதனின் வளர்ச்சியை எத்தனை பருவங்களாக பிரிக்கலாம் - 8
*   மனிதனின் முதல் செய்தல் - ஆராய்ச்சி
*   மனிதனின் புலன் உறுப்புகள் - அறிவின் வாயில்கள்
*    மனிதனின் சாராசரி கவன வீச்சு 4 – 6
*   மனிதனின் அறிவு வாயில்கள் எனப்படுபவை - புலன் உறுப்புகள்
*   மனிதன் சிந்தனை செய்வதன் வாயிலாக பல வாழ்வியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுவது - தர்க்கவியல்
*   மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் - அரிஸ்சாட்டில்
*   மனிதர்கள் தங்களின் சூழ்நிலைக்கேற்ப ஏற்படுத்திக் கொண்ட பொருத்தப்பாடு, நிலையான பழக்கங்கள் இவற்றின் ஒருங்கிணைப்பே என்று கூறியவர் - கெம்ப்
*   மனித நடத்தையை அளந்தறிய பயன்படும் உளவியல் முறைகளில் பிறரால் சரிபார்க்க முடியாத முறை - அகநோக்கு முறை
*   மனித நடத்தை பற்றிய உளவியல் கல்வி மூலம் மனித நடத்தையை மாற்றியமைப்பது,கல்வியின் மூலம் உளவியல் தன்மையை வெளிப்படுத்துதல் - கல்வி உளவியல்

*   மனித உரிமை தினம் கொண்டாடப்படும் நாள் -  டிசம்பர் 10
*   மனவெழுச்சி எழுவதற்கான காரணம் என்ன -  மனவெழுச்சி நீட்சி
*   மனம் அறிவுசார் இயக்கம் உடையது என்று கூறியவர் - பியாஜே
*   மனப்போராட்டங்களின் வகைகள் -  3
*    மனப்பாண்மை அளவிடும் முறையை உருவாக்கியவர்கள் - தர்ஸ்டன், லிக்கர்ட்
*   மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் -  ஃபிராய்டு
*   மனநிறைவு பெறுதல், மனவெழுசி, முதிர்ச்சி பெறுதல், சூழலுடன் பொருத்தம்பாடு செய்தல் போன்றவை. -  உளவியலின் அடிப்படையில் மன நலம்
*   மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் தரும் என்று கூறியவர் - திருவள்ளுவர்.
*   மனநலம் என்பது மனநிறைவு, மனவெழுச்சி, முதிர்ச்சி, பொருத்தப்பாடு எனக் கூறுபவர்கள் - உளவியலறிஞர்கள்.

*    மனநலம் என்பது ஒருவனது ஆளுமையின் நிறைவான இசைவான செயற்பாட்டை குறிப்பது என்று கூறியவர் - ஹேட்பீல்டு
*   மனச் செயல்களினால் ஏற்படும் மாற்றம் - அறிவுத்திறன் வளர்ச்சி.
*   மன உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுக் கொள்ளும் பருவம் - குமரப்பருவம்
*   மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நிலை - மனவெழுச்சி
*   மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)
*   மறதி வளைவு பரிசோதனையை அளித்தவர் -  எபிங்காஸ்
*   மறத்தல் சோதனை - எபிங்காஸ் - H.Ebbinhaus
*    மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்

*    மழலைப் பேச்சு எந்த வயது வரை இருக்கும் -  4-5 வயதுவரை

*    மருத்துவ உளவியல் முறைகள் - மெஸ்மர்

*    மரபுநிலையில் முழு ஒற்றுமையுள்ளவர்கள் - ஒரு கரு இரட்டையர்

*    மரபுக்கு மற்றொரு பெயர் - இயற்கை

*    மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் யார? - கால்டன்.

*    மரபின் தாக்கம் எப்போது தெரிகிறது - பிறப்பின்போது.


*    மரண உள்ளுணர்வு என்று அழைக்கப்படுவது - தான டோஸ்

*    மதிப்புக் கல்வியின் ஒரு கருவி - சமூகவியல்

*    மதிப்புக் கல்வியின் ஒரு கருவி - சமூகவியல்

*    பொறாமையில் காணப்படும் மனவெழுச்சி - அச்சமும் சினமும்

*    பொறாமை குணம் குழந்தைகளுக்கு எந்த வயதில் உண்டாகின்றது. - 2 வயதிற்கு மேல்

*    பொருள் புரியாமல் கற்பது என்பதுமறதியை உண்டாக்கும்

*    பொய் சொல்வது ஒருவனது - தற்காப்பு கலை

*    பொது நிலை அறிவுரைப் பகர்தல் முறையை பிரபலப்படுத்தியவர் - F.C.தார்ன்

*    பேதையர் - நுண்ணறிவு ஈவு 50 - 70


*    பேட்டி முறை அளவிடுவது ஒருவரது -  ஆளுமையை

*    பொருளறிவோடு இணைத்தறிச் சோதனை - முர்ரே - மார்கன்.

*    பொதுமைப் படுத்துதல் கோட்பாடு - ஜட்

*    பொதுமைக் கருத்து என்பதின் பொருள் என்ன - புத்தகம்.


*    பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு முன் உதாரணமாகத் திகழ்வது - பின்பற்றிக் கற்றல்

*    பெர்சனோ என்பதன் பொருள் - முகமூடி உடையவர்.

*    புறமுகர் எனப்படுபவர் - விரிசிந்தனை

*    புறத்தேற்று நுண்முறை என்பது - ஊடுகதிர் நிழற்படம் மூலம்

*    புள்ளியியலின் தந்தை - சர் ரொனால்டு ஏ பிஸ்ஸர்

*    புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர் பிரான்சிஸ் கால்டன்.

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 29

*    புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை ....... என்கிறோம். - மனபிம்பம்

*    புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை - ஐந்து

*    புலன்களின்றும் மறைக்கப்பட்டவை, மறக்கப்படுகின்றன. பிறந்து 10 மாதங்கள் சென்றபின் - பொருள்களின் நிலைத்தனமை பற்றி குழந்தை அறிகிறது.

*    புலன் பயிற்சிக் கல்வி முறையை புகுத்தியவர்- மாண்டிசோரி

*    புலன் காட்சிகள் அடிப்படை - கவனம்


*    புலன் உணர்வும் பொருளை அறிதலும் சேர்ந்து உருவானது - புலன் காட்சி

*    புலன் இயக்க நிலையின் வயதுபிறப்பு முதல் 2 வயது வரை

*    புரொஜெக்ட் முறையை ஆதரித்தவர் - ஜான்டூயி

*    புரூஸ் டக்மானின் ஆசிரியர் தர அளவு கோலினைப் பயன்படுத்தி கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள எப்பண்பினை ஆசிரியரிடம் அளவீடு செய்யலாம் - ஆசிரியரின் நடத்தை மற்றும் ஆக்கப்பண்பு, ஆசிரியரின் பரிவு மற்றும் ஏற்பு, ஆசிரியரின் இயங்கும் பண்பு மற்றும் நடத்தை

*    புருனரின் பொதுமைக் கருத்து உருவாகும் படிநிலைக் கோட்பாட்டு நிலைகள் எத்தனை -மூன்று நிலைகள்.

 *   புதுமையான சொற்களை எழுதும் பயிற்சி பற்றி குறிப்பிட்டவர் - மால்ட்ஸ் மேன்

 *   புகழ்பெற்ற அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றது - சூழ்நிலை

*    பின்னோக்குத்தடையை ஆராய்ந்தவர் - முல்லர், பில்சக்கர்

*    பின்னர் கற்ற பொருட்களால் முன் கற்றவை பாதிக்கப்படுவது - பின்னோக்குத் தடை

*    பின் வருவனவற்றுள் எது மகிழ்ச்சி தரும் செயல்பாடு? - கலைநிகழ்ச்சி, உல்லாச பயணம்,  பள்ளி விழாக்கள்


*    பின் குழந்தைப் பருவம் அல்லது பள்ளிப் பருவம் எந்த வயதில் தொடங்குகின்றது -  4 வயது

*    பிறவிலேயே தோன்றும் மனவெழுச்சி - அச்சம்.

*    பிறரைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படும் உளவியல் முறை -  அகநோக்கு முறை.

*    பிறருடைய கவிதைத் திறனை ரசிப்பது - பின்பற்றல் கற்பனை

*    பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை …….. எனலாம் - தர்ம சிந்தனை

*    பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் என்று கூறியவர் - ஏ.குரோ, சி.டி.குரோ

*    பிறந்து ஒரு வயதான குழந்தை தான் வேறு தன்னை சுற்றியுள்ளவர்கள் வேறு என்று அறிந்துகொள்ளும் - சரி

*    பிறந்ததிலிருந்து இரண்டு வாரம் முடிய உள்ள பருவம் - சிசுப் பருவம்

*    பிறந்த  குழந்தையின் மனவெழுச்சி வளர்ச்சி எதனுடன் அதிகம் தொடப்புடையது - உடல் தேவை

*    பிறந்த பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 144


*    பிறந்த குழந்தையின் நியூரான்களில் மையலின் ஷீத் எப்படி இருக்கும்?  - இருப்பதில்லை, வளர வளர இருக்கும்

 *   பிறந்த ஆண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 130

 *   பிறக்கும் போதிலிருந்து காணப்படும் மனவெழுச்சி - அச்சம்

*   பிறக்கும் குழந்தை பெற்றோர்களை ஒத்திருக்கும் -  ஒத்திருக்கும் விதி

*   பிராய்டு எந்த நாட்டைச் சேர்ந்தவர் - ஆஸ்திரியா

*   பிராட்பென்ட் என்பவரது கோட்பாடு  - தற்காலச் செய்திக் கோட்பாடுகள்

*   பிரயாஜெயின் ( (பியாஜே)) கோட்பாடு - குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பற்றியது

*   பியாஜேயின் கோட்பாடு - குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பற்றியது

*   பியாஜேயின் கோட்பாடு - குழந்தைகளின் மன வளர்ச்சி பற்றியது.

*   பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியின் மூன்றாம் நிலை .......கண்கூடாக பார்ப்பதை வைத்துச் சிந்தித்து செயல்படும் நிலை

*   பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியில் தொட்டு உணரும் பருவம் எனப்படுவது - பிறப்பிலிருந்து 18 மாதம் வரை

*   பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாட்டினை எந்த உளவியல் அறிஞரின் அறிதல் திறன் வளர்ச்சி கோட்பாட்டுடன் ஒப்பிடலாம் - பூரூணர்


*   பியாஜேயின் "ஒருவருடைய அறிவுசார்" என்ற சொல் கீழ்க்கண்ட ஒன்றை குறிக்க பயன்படுத்தப்படுகிறது ஸ்கீமா

*   பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் மூன்றாம் நிலை பருப்பொருள் சிந்தனை வளர்ச்சி (வயது 7 – 11)

*   பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் முதல் நிலை புலன் இயக்க சிந்தனை வளர்ச்சி (வயது 0 – 2)

*   பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் நான்காம் நிலை முறையான சிந்தனை வளர்ச்சி (வயது 11க்கு மேல்)

*   பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் இரண்டாம் நிலை முற் சிந்தனை வளர்ச்சி (வயது 2 – 7)


*   பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சி நிலைகள் - 4

*   பாவ்லோவின் சோதனை முறை கீழ்வருவனவற்றுள் எவற்றுடன் தொடர்புடையது? - அறிவுசார்

*   பாலுணர்வு முதிர்ச்சிக்கும், சட்டப்படியான முதிர்ச்சிக்கும் இடைப்பட்ட காலம் குமரப் பருவம் எனக் கூறியவர்ஹர்லாக்

*   பாலியல் என்பது எப்பிரிவின் தேவையாகும் - உடலியல் தேவை

*   பால் கல்வியை - பள்ளிகளில் பாடங்களோடு இணைத்து கற்பிக்க வேண்டும்.


*   பாரா தைராய்ட் என்பது -  கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவினைக் கட்டுப்படுத்தி எலும்பு வளர்ச்சியைத் தூண்டுகிறது

*   பார்வையற்றோருக்கான கல்வி பற்றி கவனம் செலுத்திய முதல் ஆசிரியர் - வாலண்டைன் ஹென்றி

*    பார்வையற்றோருக்கான எழுத்துமுறையை உருவாக்கியவர் - ப்ரெய்ல்
*   பார்வைத்திறன், கற்றல், மனத்திருத்தல் போன்றவற்றில் உளவியில் சோதனைகள் மூலம் அளவிட்டவ்ர் - கேட்டில்
தினமணி கல்வி **************  தினமணி கல்வி

*   பார்வைத் திரிபுக் காட்சி - முல்லர், லயர்

*   பாத்பவன் என்பது - உயர்நிலைப்பள்ளி

*   பாடம் கற்பித்தலின் முதற்படி - ஆயத்தம்

*   பன்முக நுண்ணறிவு கோட்பாட்டை தந்தவர் -  ஹொவர்டு கார்டனர்

*   பள்ளிப்பருவம் என்பது - 6- 10 ஆண்டுகள்

*   பள்ளிக்கு கடிதங்கள் -   ஜே கே கிருஷ்ணமூர்த்தி

*   பள்ளி முன் பருவம் என்பது -  3-6 ஆண்டுகள்


*   பல்லவர்கால அரசியலில் சாசனங்களை செப்பேடுகளில் எழுதுபவன் - தபதி

*   பல்லவர்கால அரசியலில் அரசாங்க கஜானா எந்த அதிகாரியின் வசம் இருக்கும் - மாணிக்கப் பண்டாரம் காப்பான்.

*    பல்லவர் காலத்தில் வேதியர்க்கு தானமாக வழங்கப்பட்ட நிலம்- பிரமதேயம்
*   பரிசோதனை முறைக்கு வேறுபெயர் -கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.

*    பரிசோதனை முறைக்கு உட்படாத அடிப்படைக் கொள்கை - எதிர்மறைக் கொள்கை

*   பயிற்சி விதி இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் - பரிசு

*   பயனீட்டு வாதம் (Pragmatism) - ஜான் டூயி

*   பய உணர்வு எதை பாதிக்கும்? - மனநலம்

*   பண்டைக் காலத்தில் ஒருவரது நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை- அகநோக்குமுறை.

*   பண்டைக் காலத்தில் உளவியல் என்ற சொல்லின் பொருள் -ஆன்மா.

*   படிநிலைத் தேவைகள் கோட்பாடு - மாஸ்லோ

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 30

*   படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே

*   பசியோடு இருக்கும் குழந்தை - மகிழ்ச்சியுடன் இருக்காது

*   பகுப்பு உளவியல் - கார்ல் ஜி யூங்

*   நேர்கோட்டு வகை - ஸ்கின்னர்

*   நெறிப்படுத்தும் அறிவுரைப் பகர்தல்முறையை பிரபலப்படுத்தியவர் -  E.G.வில்லியம்சன்

*   நெருக்கடியான நிலைகளில் தோன்றும் மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நிலையே….மனவெழுச்சி

*   நீந்தக்கற்றலின் அடிப்படை - செய்திறன் கற்றல்

*   நினைவு கூர்தலின் முதல் நிலையாக கருதப்படுவது  - கற்றல்

*   நினைவு கூர்தலின் நான்காம் நிலையாக கருதப்படுவது - மீட்டுணர்தல்

*   நினைவின் முக்கிய இரண்டு வகைகள் - STM & LTM

*   நினைவாற்றல்’ என்ற நூலின் முதல் பிரதியை வெளியிட்டவர் - எபிங்கஸ்

*   நிறையாளுமையை உருவாக்கியவர்- ஹர்லாக்


*   நாம் கோபத்தில் இருக்கும்போது நமது முகம் சிவப்பாகிறது, இந்த நடத்தையின் தன்மைகளை அறிய உதவும் முறை - அகநோக்கு முறை

*   நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவைகவனச் சிதைவு

*   நவோதயா பள்ளிகளை தொடங்கிய பிரதமர் - ராஜிவ்காந்தி
*   நவீன உளவியலின் தந்தை - பிராய்டு
*   நவீன இந்தியத் துறவி - இரவீந்திரநாத் தாகூர்
*   நல்லொழுக்கத்திற்கான விதைகள் நன்கு ஊன்ற கூடிய நிலை - ஆரம்பக் கல்வி.
*   நம்முடைய மூதாதையர்களிடமிருந்து தொடர்ந்து வழி வழியாக உடல், உளப்பண்புகள் பின் சந்ததிகளுக்கு ஜீன்களின் மூலமாக வருதலை ........ என அழைக்கின்றோம் -  உயிரியல் மரபு நிலை
*   நமது மன வாழ்க்கையுடன் எப்போதும் இணைந்து காணப்படுகிறதுகவனித்தல்
*   நமது கவர்ச்சிகளை நிர்ணயிப்பவை - கலைகள்

*   நம் நனவு நிலைப் பரப்பிலுள்ள பொருட்களின் கவனத்திற்கு உட்படுபவை உருக்களாகின்றன எனக் கூறியவர்ரோஜர்
*   நம் கற்பனையில் உதவி கொண்டு நாமே ஒரு சிறுகதை அல்லது கவிதையைப் படைத்தாலோ அது - படைப்புக்கற்பனை.
*   நடமாடும் பள்ளிகள் என்ற கருத்தை புகுத்தியவர் _ மெக்டொனால்டு
*   நடத்தையைப் பற்றி ஆராயும் இயல்உளவியல்
*   நடத்தையை உற்று நோக்கல், பதிவு செய்தல், ஆய்வு செய்தல், பொதுமைப் படுத்துதல் போன்ற படிகளைக் கொண்ட உளவியல் முறை உற்று நோக்கல் முறை.

*   நடத்தையியல் (Behaviourism) - வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்

*   நடத்தை சிகிச்சையின் வேர்களை ஊன்றிருப்பது - இயல்புணர்வு கற்றல் கருதுகோள்.

*   நடத்தை கோட்பாட்டின் அடிப்படை -  தூண்டல் - துலங்கல்

*   தையல் வேலை, கத்திரிக் கோல் கொண்டு வெட்டுதல் போன்றவை மனிதனின் எந்த வளர்ச்சியைக் குறிக்கும்உடலியக்க வளர்ச்சி

*   தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் ஏ.எஸ். நீல்


*   தேர்வு அடைவுச் சோதனையில் நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை -  பரிசோதனை முறை

*   தேசிய கலைத் திட்டம் அறிமுகப்படுத்ப்பட்ட ஆண்டு - 2005

*   தேசிய எழுத்தறிவு இயக்கம் எந்த வயதினரிடையே எழுத்தறிவின்மையை போக்க கொண்டு வரப்பட்டது - 15-35

*   தொழில் ஆர்வ வரிசைப் பதிவேட்டை உருவாக்கியவர் - கூடர் (G.F.Kuder)


*   தொழில் ஆர்வ மனப்பான்மை அளவுகோலை உருவாக்கியவர் - பிரெஸ்ஸி

*   தொழில் ஆர்வ பட்டியலை உருவாக்கியவர் - ஸ்டிராங்

*    தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது - கவன மாற்றம்

*   தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றங்கள் ஒழுங்கான முறையில் முதிர்ச்சியை நோக்கி ஏற்படும் மாற்றங்கள் என்று கூறியவர் - ஹார்லாக்

*   தெளிவான கவனம் என்பது -மீண்டும் மீண்டும் துணிவான செயல்கள் மூலம் பெறப்படுவது.

*   தூண்டல் – துலங்கல் ஏற்படக் காரணமாக அமைவதுபுலன் உறுப்புகள்

*   தூங்கும் வியாதி இதனால் ஏற்படுகிறது - ஸேஸேஈ

*   துணிந்து செயலாற்றுதல் இதன் ஒரு பகுதியாகும்அடைவு ஊக்கம்

*   தீவிர மனநோய்க்கு எடுத்துக்காட்டு மனச்சிதைவு

*   திரிபுக் காட்சி அல்லது தவறான புலன்காட்சி ஏற்படுத்துவதற்குக் காரணம் - சூழ்நிலை

*   திடீரென கேட்கும் ஒலி மாணவனது கவனத்தில்நீண்ட நேரம் பிடிக்கும்

*   திட்டமிட்டு கற்பித்தல் முறையை உருவாக்கியவர் ஸ்கின்னர்

*   தானாக இயங்கும் சோதனைச் சாதனைகள்(Automatic Testing Device) - Pressy

*   தாராசந்த் குழு அமைக்கப்பட்ட ஆண்டு - 1948
*   தார்ண்டைக்கின் பயிற்சி விதி எதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறுகிறது - மறுபடி செய்தல்

*   தார்ண்டைக்கின் பயிற்சி விதி எதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறுகிறது - பரிசு

*   Learning is possible only through sensory experience -  John Locke

*  Learning by insight, chimpanzee, Sultan Gestalt, Wholeness  - Kohler

*   தனியாள் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர். பிரான்ஸிஸ் கால்டன், ஆர்.பி.காட்டல்

*   தனியாள் வேறுபாட்டிற்கு காரணமாக இருப்பது - மரபு மற்றும் சூழ்நிலை

*   தனியாள் வேற்றுமைப் பண்புகள் மாறுபடக் காரணம்நாளமில்லாச் சுரப்பிகளின் மாறுபட்ட செயல்கள்

தனியார் வேறுபாடுகள் ஆறு பரப்புகளில் காணப்படுகிறது என்று கூறியவர் -டைலர்.
*   தனி பயிற்றுவிப்பு முறை கற்பித்தலின் வேறு பெயர் என்ன - கெல்லர் திட்டம்

*   தனி நபர் உளவியல் - ஆட்லர்

*   தன்னையே ஆராயும் முறை என்பது - அகநோக்கு முறை

*   தன்னைப் பற்றி குழந்தை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்பது தன் தூண்டல்
*   தன்னைப் பற்றி உயர்வான கருத்துக்களை உடைய குழந்தைகள் தனது ____________ திறனை மேம்படுத்திக் கொள்வார்கள். - ஆற்றல்

*   தன்னெறிப்படுத்தும் அறிவுரைப் பகர்தலை பிரபலப்படுத்தியவர் - கார்ல்ரோஜர்ஸ்

*   தன்னெறி அறிவுரைப் பகர்தல் முறையை பிரபலப்படுத்தியவர் - கார்ல் ஆர் ரோஜர்ஸ்

*   தன்னிடம் அன்பாக இருக்கின்றனர் என்பதை உணரும் குழந்தைக்கு ____________வளர்ச்சி ஏற்படுகின்றது. - தற்கருத்து.    


*   தன்னிச்சையாக எழும் துலங்கலைச் சார்ந்த ஆக்கநிலையுறுத்தக் கற்றல் சோதனையில் ஸ்கின்னர் பயன்படுத்திய விலங்கு - எலி


*   தன்னடையாள உணர்வு ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் மாறுபடுவது என்று கூறியவர் - எரிக்சன்
*   தன்நிறைவு தேவைக் கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்கோவ்
*   தனக்கும் மற்றவர்களுக்கும் பயனும், மகிழ்ச்சியும் விளைகின்ற வாழ்க்கையில் எல்லா சூழலிலும் பொருத்தப்பாடு செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் - மனநலமுடையோர்.

*   தன்உணர்வு மிகுதியான குழந்தைகள்பிறருடன் எளிதில் பழகும் திறனுடையவர்கள்,தோல்வியை கண்டு துவள மாட்டார்கள்,பயப்பட மாட்டார்கள்

*   தன் நிறைவு தேவை கொள்கையை எடுத்துரைத்தவர் -  மாஸ்லோ
*   தன் தவறை மறைத்துக் கொண்டு பிறர் மீது பழி போடுதல் என்ற தற்காப்பு நடத்தைக்கு பெயர் -  புறத்தெறிதல்
*   தற்கால வடிவியலின் தந்தை - யக்லிட்
*   தற்கால உளவியல் கோட்பாடு என்ன? - மனிதனின் நடத்தைக் கோலங்கள் பற்றியதாகும்.
*   தவறுகள் செய்யும் மாணவனைத் திருத்த ஏற்றது - நல்வழி காட்டுவது.

*   "தலையிடாமை” ஆசிரியர் நடைமுறையில் கொண்டு வருவது - கட்டுப்பாடு இல்லாமை
*   தலைமுறை இடைவெளி' எந்தப்பருவனத்தினருக்குரிய பிரச்சனையாகும் - பின் குமரப்பருவம்.

*   தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை- எட்டு

*   தர்க்கவியல் எந்த இயலின் ஒரு பகுதியாகும் - மெய் விளக்கவியல்.

*   தர்க்கவியல் Logic எந்த இயலின் ஒரு பகுதியாகும் - உளவியல்

*   தர்க்கரீதியான சிந்தனை என்பது -  விரி சிந்தனை

*   தர்க்க ரீதியான சிந்தனை என்பது - ஆராய்தல்

*   தமிழ்நாட்டுப் பாடநூல் எந்த வருடம் நிறுவப்பட்டது -1970


*   தமிழ்நாட்டில் மேல்நிலைக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு -1978

*   தமிழ்நாட்டில் சைனிக் பள்ளி எங்குள்ளது - உடுமலைப்பேட்டை, அமராவதி நகர்

*   தமிழ்நாட்டில் ஊனமுற்றோருக்கான ஆசிரியர் பயிற்சி கல்லூரி எங்குள்ளது - கோவை

*   தமிழ்நாட்டில் 10, +2, +3 எந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது - 1978

*   டோரனஸ் என்பவர் - தந்துவவாதி.

*   டிஸ்கவரி ஆப் தி சைல்ட்  என்ற புத்தகத்தின் ஆசிரியர் - மரியா மாண்டிசோரி

*   டிட்ச்னரின் வடிவமைப்புக்கோட்பாட்டின் படி மனம் அறிவுசார் இயக்கமுடையது

*   டாசிஸ்டாஸ்கோப்பினை வடிவமைத்தவர் - R.B.கேட்டல்
*   டாசிஸ்டாஸ் கோப் மூலம் அளக்கப்படுவது கவனித்தலின் நேரம்
*   சோசியல் ஸ்டாடிஸ்டிக்ஸ் என்ற புத்தகத்தினை எழுதியவர் - ஹெர்பர்ட் ஸ்பென்சர்
*   சைனிக் பள்ளிகள் கழகத்தலைவர் யார் -நமது பாதுகாப்பு அமைச்சர்

*   7 முதல் 12 வயது வரை உள்ள பருவம்பிள்ளைப் பருவம்
*   5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளின் நரம்பு மண்டலம் 90% வளர்ச்சியடைகிறது
*   3 முதல் 6 வயது வரையுள்ள பருவம் -  இளங்குழந்தைப் பருவம்
*   சைனிக் பள்ளிகள் இந்தியாவில் எத்தனை - 17
*   சைக்கி என்பது - உயிரைக் குறிக்கும் சொல்
*   சைக்காலஜி (PSYCHOLOGY) எனும் சொல் எந்த மொழிச் சொல் - கிரேக்க மொழிச் சொல்.
*   சென்னையில் உயர்நிலைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1814
*   சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1857
*   செயல்படு ஆக்கநிலையிறுத்தம் - ஸ்கின்னர். அவர் பரிசோதனைக்கு பயன்படுத்திய விலங்கு - எலி
*   செயல் வழிக் கற்றல் என்பது - தொடர் கற்றல்
*   சூழ்நிலையே ஒருவனுடைய நடத்தை மாற்றத்திற்கு பெரும் காரணம் என்று கூறியவர்பர்னார்ட்
*   சூழ்நிலையின் தாக்கம் எப்போது தெரிகிறது - வளரும்போது.

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 31


*   சூழ்நிலைப் பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - கெல்லாக்
*   சூழ்நிலைக்கு மற்றொரு பெயர் - செயற்கை.
*   சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - கெல்லாக்

*   சினம் கொள்வது உடலுக்கு_____________தீங்கானது
*   சிறு குழந்தைகள் சமூகவியல்பு பெறுவதற்கு முக்கிய இடம் வகிப்பது - குடும்பம்.
*   சிறப்பியலல்பு மாணவர்களை எதன் அடிப்படையில் வகைப்படுத்துகிறோம் - நுண்ணறிவு ஈவு
*   சிறந்த, சிக்கனமான கற்றலுக்கு அடிப்படைகளுள் முதலிடம் பெறுவது -  கவர்ச்சியும் முதிர்ச்சியும்
*   சிறந்த மன நலன் உள்ள ஆசிரியர்களால் மட்டுமே - நல்ல மனநிலை உள்ள மாணவனை உருவாக்க முடியும்.
*   சில சமயங்களில் நமது கவனத்தைக் கவரும் பொருள்களின் தன்மைகளைபொருள்கள் காரணிகள்
*   சிந்தித்தல், தீர்மானித்தல் போன்ற மனச் செயல்களின் மையமாகத் திகழ்வது -  பெரு மூளை
*   சிந்தித்தல், கற்பனை போன்றவை எதனால் செய்யப்படும் செயல்கள் - அறிவுத் திறனால்.
*   சிந்தனைக்கு மொழி அவசியமில்லை என்பதை மனிதக் குரங்கை வைத்து நிரூபித்தவர் - பியாஜே
*   சிசுபவன் என்பது - நர்சரி பள்ளி

*   சிசுப் பருவம் என்பது - 0-1 ஆண்டுகள்
*   சிக்கலான மனவெழுச்சி - பொறாமை
*   சிக்கலான பொதுமைக் கருத்து - சிறிய நீல நிற சதுர கட்டை
*   சாப்ரு குழு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1934
*   சாதனை செய்து காட்ட கிளர்ந்தெழும் உணர்வு - அடைவூக்கம்
*   சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர் - மெக்லீலாண்ட்
*   சரியான இலக்குகளை முடிவு எடுக்க முடியாத நிலையில் ஒருவருக்கு ஏற்படும் போராட்டம் - மனப்போராட்டம்.
*  சராசரி நுண்ணறிவு ஈவு -  90-109
*   சமூகவியல்பினை பெறுதல் (Socialization) குழந்தைகளிடம் எதை உட்புகுத்துகின்றது -  நம்பிக்கைகள், மதிப்புகள், நடத்தைகள்
*   சமூக வளர்ச்சியில் ‘தான்’ என்ற உணர்வு எந்த வயதுவரை இருக்கும் -  ஒரு வயது வரை
*   சமூக மனவியல் வல்லுநர் - கார்ல் ரோஜர்ஸ்

*   சமுதாயப்பள்ளிகள் என்பது என்ன. இவை எங்குள்ளது - கல்வியும் சமுதாயச் செயல்களும் ஒருசேர நடக்கும் இடங்கள். அமெரிக்கா, கனடா

*   சமுதாயத்தின் பல்வேறு குழுக்களிடையே போராட்டம் எழகாரணம்? - சார்பெண்ணம்
*   சமுதாயத்தில் சுருங்கிய இலட்சிய பதிப்பாக செயல்படுவது  - பள்ளி
*   சமரச அறிவுரைப் பகர்தல் -  F.C. தார்ன் F.C.Thorne
*   கோஹ்லர் சோதனையை விளக்கும் கற்றல் - உட்காட்சி வழிக் கற்றல்
*    கோலார் சோதனை என்பது - உட்கட்சி மூலம் கற்றல்
*   கோஹலரின் கூற்றுப்படி கல்வி என்பது - தொடர்ச்சியான நடைமுறை.
*   கோஹலரால் தனது பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட குரங்கின் பெயர் -  சுல்தான்

*   கோபம், மகிழ்ச்சி, கவலை, பயம் இவை எதனால் செய்யப்படும் செயல்கள் - மனவெழுச்சி வளர்ச்சி.
*   கேட்டல், பார்வை போன்ற புலன் குறைபாடு உள்ள குழந்தைகளை - அனைவரும் படிக்கும் பள்ளியிலேயே தனிக்கவனத்துடன் கற்பிக்க வேண்டும்.
*   கெஸ்டால்ட் என்ற ஜெர்மானிய வார்த்தை குறிப்பது - முழுமை
*   கெஸ்டால்ட் என்ற சொல்லின் பொருள் - முழுமை
*   கூச்சம் என்பது மாணவர்களிடம் எதை காட்டுகிறது? - தாழ்வுச்சிக்கலை
*   குறுநடைப் பருவம் என்பது - 1- 3 ஆண்டுகள்
*   குறுகிய நேரத்தில் ஒருவன் தன் நினைவில் கொள்ளும் பொருட்களின் எண்ணிக்கை விளக்குவது - கவன வீச்சு
*   குறுக்கீட்டுக் கொள்கை எதனுடன் தொடர்புடையது - நினைவு
*   குறிக்கோள் கோட்பாடு - பாக்லி W.C.Bagley
*   குறிக்கோள் கோட்பாடு - பாக்லி
*   குற்றம் புரியும் இயல்பு பரம்பரைப் பண்பாகும் எனக் கூறியவர் - கார்ல் பியர்சன்
*   குழப்பமான கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர் - தார்ண்டைக்
*   குழப்பம், கூச்சம், பொறாமை, தற்பெருமை, குற்ற உணர்வு போன்றவை……………..மனவெழுச்சிகள் -  இரண்டாம் நிலை

*   குழப்பம், கூச்சம், பொறாமை, தற்பெருமை, குற்ற உணர்வு போன்ற உணர்வுகளை எவ்வாறு அழைக்கலாம் - சிக்கலான மனவெழுச்சிகள்.
*   குழந்தைளின் சமூக மனவெழுச்சி பாதிக்க மிக முக்கிய காரணம்பெண்கள் வேலைக்கு செல்வதால், தனிக் குடும்ப வாழ்க்கையால், நவீன மயமாதல்
*    குழந்தையை குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர் - ரூசோ
*    குழந்தையின் சுதந்திர உணர்வுக்கு மதிப்பளிக்கும் போது தானே தொடங்கும் திறன் ……. வயதில் ஏற்படுகிறது -  2-3 ஆண்டுகள்
*    குழந்தையின் சமூக மனவெழுச்சியை பாதிக்கும் காரணி _____? - மரபணு, சூழ்நிலை,  கலாச்சாரம்
*    குழந்தைத் தொழிலாளர்களை தடுக்கும் சட்டப் பிரிவு - 24
*    குழந்தைகளை நல்ல சூழலில் வளர்க்கும்போது நுண்ணறிவு ஈவு கூடியது எனக் கூறியவர் - லிப்டன்
*    குழந்தைகளுக்கு முதன் முதலில் யாரிடமிருந்து பாசம் தோன்றுகின்றது? - தாய்
*    குழந்தைகளுக்கான "கற்கும் உரிமை"யை ஐ.நா. சபை எப்பொழுது பிரகடனப்படுத்தியது - 1959 நவம்பர். 20
*    குழந்தைகளின் மொழி வளர்ச்சி தங்கள் தேவைகளை பிறருக்குத் தெரிவிக்க - பேச்சுக்கு முந்தைய நிலை
*    குழந்தைகளின் பார்வை கவன வீச்சு - 3 முதல் 7 ஆக இருக்கும்.
*    குழந்தைகளின் பார்வை கவன வீச்சு - 4 முதல் 6 வரை

*    குழந்தைகளின் கற்றலில் முதல் வழியாக அமைவது - புலன் காட்சி
*    குழந்தைகளின் இரண்டாம் பிறப்பு எனப்படுவது - குமாரப்பருவம்
*    குழந்தைகளின் அறிவாற்றலின் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சி செய்தவர்களில் முக்கியமானவர் - பியாஜே.
*    குழந்தைகளிடம் முறையான திட்டமிடப்பட்ட செயல்பாடுகள் எதை வளர்கின்றன - பாதுகாப்புணர்வு
*    குழந்தைகளிடம் உயர்வான தன் மதிப்பீட்டை உருவாக்க ஆசிரியர் செய்ய வேண்டியது - பாராட்டும், ஊக்கமும்
*    குழந்தைகள் மற்றவர்களுக்கு --------------- செய்ய விரும்புவார்கள - உதவி
*    குழந்தைகள் பெரியவர்களைப் போன்று தனது எண்ணங்களை மனதில் வைத்து_____________ இல்லை. - பழிவாங்குவது
*    குழந்தைகள் தானே தொடங்கும் திறனை பெறுவது -  4-6 ஆண்டுகளில்
*    குழந்தைகள் தன் சமூகத்திலிருந்து எதிர்பார்ப்பது - அன்பும், அரவணைப்பும்.
*    குழந்தைகள் தர்க்க முறை சிந்தனை வளர்ச்சியை எதன் மூலம் ஆரம்பிக்கின்றார்கள் - அனுமானம்
*    குழந்தைகள் சிறப்பாக செயல்பட எது அவசியம்?மனவெழுச்சி,சமூகம்,ஒழுக்கம்
*    குழந்தைகள் எதிர்பார்ப்பது - நிபந்தனையற்ற அன்பு

*    குழந்தை வெளியுலகத்தில் இருந்து பிரிந்து தன்னை அடையாளம் கண்டு கொள்வது.தன்னடையாளம்
 *    குழந்தை காதால் கேட்கும் மொழியின் அளவும், தரமும் குழந்தையின் அறிதல் திறன்
செயல்பாடுகளுக்கு நேர் விகிதத்தில் இருக்கின்றன என்று கூறியவர் -  நெஸ் மற்றும் ஷிப்மேன்
*   குழந்தை இவ்வுலகத்தை புரிந்து கொள்ள உதவுவது - இடைவினை ஆற்றல் மற்றும் உள்ள முதிர்ச்சி
*   குரோமோசோம்களில் காணப்படுவது - ஜீன்ஸ்
*    குமாரப் பருவம் என்பது - 10-20 ஆண்டுகள்
*   குமாரப் பருவத்தில் நடத்தையை பெருமளவு நிர்ணயிப்பது ஒப்பார் குழு
*   குமரப்பருவத்தினருக்கு யார்மீது அதிக ஈடுபாடு இருக்கும் - ஒப்பார் குழு
*   குமரப் பருவனத்தினரின் பிரச்சனைகள் ஆராய்ந்தவர் -  ஸ்டான்லி ஹால்
*   குமரப் பருவம் மனித வாழ்க்கையில் ஆரம்ப நிலையின் தொகுப்பு ஆகும் - ராஸ்

*   குமரப் பருவம் புயலும், அலையும் நிறைந்த பருவம் எனக் கூறியவர் - ஸ்டான்லி ஹால்
*   குமரப் பருவம் ஒரு சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் கூறியவர் - ஸ்டான்லி ஹால்
*   கீழ்நோக்கி வடிகட்டுதல் என்ற கொள்கையை உருவாக்கியவர் - மெக்காலே பிரபு
*  Social Contract என்ற நூலின் ஆசிரியர் - ரூஸோ

*  Sign gestalt theory – Variables Tolman
*  School and Society ஆசிரியர் - ஜான்டூயி
*   கிளைகள் கொண்ட வகை - கிரெளடர்

*   கில்போர்டின் நுண்ணறிவு கூறுகள் எத்தனை? - 180

*   கில்போர்ட் நுண்ணறிவு விதி என்பதுமுப்பரிமாண முறை,நுண்ணறிவு அமைப்பு
*   கிராமப்புறகல்வி பற்றி ஆய்வு மேற்கொண்ட குழு - டாக்டர் ஷரிமாலி குழு
*   கிண்டர்கார்டன் என்பதன் பொருள் - குழந்தைகளின் தோட்டம்
*   காலிகொக் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர் - கட்டார்டு
*   கால வயது 8, மன வயது 7 மற்றும் கால வயது 7, மன வயது 8 உள்ள இவ்விருவரின் நுண்ணறிவு ஈவு யாது?  -   87.5 & 114.5
*   கார்ல் பியர்சன் ஏழு தலைமுறைகளில் ஆராய்ந்த நண்பர்களின் எண்ணிக்கை -  1260
*   காப்புணர்ச்சி என்பது குழந்தையின் -  மனத்தேவை
*   காசா டி பாமினி யாரால் நிறுவப்பட்டது - மரியா மாண்டிசோரி

குரூப்-2 தேர்வு வரும் 4 ம் தேதி நடக்கிறது!

நவம்பர் 4ம் தேதி நடக்கும் குரூப்-2 தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 6.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், டி.என்.பி.எஸ்.சி., செய்து முடித்துள்ளது.


நகராட்சி கமிஷனர், சார்-பதிவாளர், உதவி வணிகவரி அலுவலர் உள்ளிட்ட, குரூப்-2 நிலையில், 3,687 காலி பணியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட் 12ல், தேர்வு நடந்தது. இதில், 6.5 லட்சம் பேர் பங்கேற்றனர்.  அத்தேர்வு கேள்வித்தாள், முன்கூட்டியே, "லீக்&' ஆனதால், தேர்வு ரத்து செய்யப்பட்டு, நவம்பர் 4ல், மறுதேர்வு நடக்கும் என  தேர்வாணையம் அறிவித்தது.

அதன்படி, 4ம் தேதி நடக்கும் மறுதேர்வில், ஏற்கனவே பதிவு செய்த, 6.5 லட்சம் பேரும் பங்கேற்கின்றனர். இவர்களுக்கான, "ஹால் டிக்கெட்&', தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள், இணையதளத்தில் இருந்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

மாநிலம் முழுவதும், 3,456 மையங்களில், தேர்வு நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக, தேர்வாணைய தலைவர் நடராஜ் தெரிவித்தார். வழக்கம் போல், அனைத்து தேர்வு மையங்களிலும், வீடியோ கண்காணிப்பு இருக்கும் எனவும், அவர் தெரிவித்தார்.

Tuesday, October 30, 2012

"இனி 9, 10ம் வகுப்புகளும் கட்டாய கல்வி சட்டத்தில்"

    இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தில், 9, 10ம் வகுப்புகளையும் சேர்ப்பதற்கு, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த வரைவு அறிக்கையை தயாரிக்க, அரியானா மாநில கல்வி அமைச்சர், கீதா புக்கல் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.
  கடந்த 2009ல், இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. இச்சட்டம், நாடு முழுவதும், 2010ல், அமலுக்கு வந்தது. இதன்படி, 14 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவியர், எட்டாம் வகுப்பு வரை, இலவச மற்றும் கட்டாயக் கல்வி கற்கும் உரிமையைப் பெற்றுள்ளனர்.

 மேலும், எட்டாம் வகுப்பு வரை, மாணவ, மாணவியரை தோல்வி அடைய செய்யக்கூடாது; அனைவரையும் கட்டாய தேர்ச்சி செய்ய வேண்டும் என்பது உட்பட, பல்வேறு முக்கிய அம்சங்கள், அச்சட்டத்தில் உள்ளன.

தமிழகத்திலும், எட்டாம் வகுப்பு வரை, இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டம் அமலில் இருக்கிறது.இந்நிலையில், ஒன்பது, 10ம் வகுப்பையும், இந்த சட்டத்தில் கொண்டு வர, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இது குறித்து விரிவாக ஆலோசித்து, வரைவு அறிக்கையை தயாரிப்பதற்காக, அரியானா மாநில கல்வி அமைச்சர், கீதா புக்கல் தலைமையில், தனி குழுவையும் அமைத்துள்ளது. இக்குழு, வரைவு அறிக்கை தயாரிக்கும் பணியில், மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மத்திய கல்வி ஆலோசனைக் குழுவின், 60வது கூட்டம், நவ., 1ம் தேதி, டில்லியில் நடக்கிறது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் புதிய அமைச்சர் பல்லம் ராஜு தலைமையில் நடக்கும் கூட்டத்தில், பல்வேறு மாநில கல்வி அமைச்சர்கள், செயலர்கள் மற்றும் கீதா புக்கல் தலைமையிலான குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடு, தற்போதைய நிலை, புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன. மேலும், இந்த சட்டத்தை, ஒன்பது, 10ம் வகுப்புகளுக்கு விரிவுபடுத்தும் திட்டமும், நிகழ்ச்சி குறிப்பில் இடம் பெற்றுள்ளன.தமிழகத்தைப் பொறுத்தவரை, 10ம் வகுப்பிற்கு, பொதுத் தேர்வு முறை உள்ளது. இதனால், 10ம் வகுப்பிற்கு, இந்த சட்டத்தை எப்படி அமல்படுத்தப் போகின்றனர் என, தெரியவில்லை. மேலும், மத்திய அரசு கொண்டு வரும் திட்டத்தை, அப்படியே, தமிழக அரசு ஏற்குமா எனவும் தெரியவில்லை.

இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை, உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசின் அறிவிப்பு, உடனடியாக அமலுக்கு வராது. வரைவு அறிக்கை மீது, பல கட்டங்களில் விவாதம், ஆய்வு நடக்கும். அதன்பின், இறுதி அறிக்கையை தயாரித்து, மாநில அரசுகளுக்கு வழங்கும். அதன்மீது, முதல்வர் ஆய்வு நடத்தி, இறுதி முடிவை எடுப்பார். அடுத்த கல்வியாண்டில் வருவதற்கு வாய்ப்பு இல்லை.நமது மாநிலத்தில், 10ம் வகுப்பிற்கு, பொதுத் தேர்வு திட்டம் இருப்பதால், பொறுமையாக ஆய்வு செய்த பிறகே, முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

என்னென்ன கிடைக்கும்? இந்த சட்டம், ஒன்பது, 10ம் வகுப்புகளுக்கும் வரும்போது, கல்விக் கட்டணம் ரத்து, இலவச சீருடை, இலவச புத்தகம், இலவச நோட்டுகள், மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை, இலவச மதிய உணவு, இலவச சைக்கிள் என, பல்வேறு திட்டங்கள், மாணவ, மாணவியருக்கு கிடைக்கும்.

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு ஒரு வாரம் தள்ளி வைப்பு

சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், டி.இ.டி., தேர்வு முடிவு, ஒரு வாரம் தள்ளி
வைக்கப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த, 14ல் நடந்த, டி.இ.டி., மறுதேர்வில், 4.75 லட்சம் தேர்வர் பங்கேற்றனர். விடைத்தாள் மதிப்பீடு முடிந்து விட்டது. தேர்வு தொடர்பாக, தேர்வர்கள் கொடுத்த, 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மீது, ஆய்வு நடத்தி, உரிய மதிப்பெண் இழப்பீடுகளையும், டி.ஆர்.பி., வழங்கியுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, தேர்வு முடிவு தயாரிக்கும் பணிகள், சில நாட்களாக நடந்து வந்தன. 27ம் தேதியுடன், அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டன. இதனால், 28 அல்லது 29ம் தேதியில், முடிவை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்தது. ஆனால், எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என, தெரியவில்லை. இதற்கிடையே, சட்டசபையின், குளிர்கால கூட்டத் தொடர், நவ., 2 வரை நடக்கிறது. இந்நேரத்தில், தேர்வு முடிவை வெளியிடுவது சரியாக இருக்காது என, டி.ஆர்.பி., கருதியது. முந்தைய தேர்வை விட, தேர்ச்சி சதவீதம் அதிகரித்தோ அல்லது குறைந்தோ, எப்படி இருந்தாலும், அது, சட்டசபையில் விமர்சனத்தை ஏற்படுத்தும் எனவும், டி.ஆர்.பி., கருதுகிறது. இதனால், சட்டசபை கூட்டத் தொடர் முடிந்தபின், தேர்வு முடிவு வெளியாகும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளில் பாஸ் செய்தவர்களுக்கு பணி நியமனம்

ஆசிரியர் தகுதித்தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற இடை நிலை ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில்,
பணி நியமனம் செய்யப்படவுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இவர்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுடன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், நாளை (அக்., 31) ஆஜராக வேண்டும். வேலை வாய்ப்பு பதிவு அட்டை சான்றொப்பமிட்ட இரு நகல்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால்டிக்கெட் நகல், அழைப்பு கடித நகல் ஆகியவற்றுடன், வருகை தர வேண்டும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டுள்ளது.

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 32

*   காக்னே கற்றலில் எதனை நிலைகள் - 8
*   கனவுகள் ஆய்வு’ என்ற நூலை வெளியிட்டவர் சிக்மண்ட் பிராய்டு
*   கற்றலைப் பாதிக்கும் முக்கியமான காரணி - மறத்தல்
*   கற்றலை மேம்படுத்தும் முதல் தகவல் தொடர்பு சாதனம் - வானொலி

*   கற்றலுக்கு உதவாத காரணி - தனிப்பட்ட காரணி
*   கற்றலின் முக்கிய காரணிகளில் ஒன்று - கவர்ச்சி
*   கற்றலின் முக்கிய காரணி ஒன்று - கவனித்தல்
*   கற்றலின் இனிமை என்ற முறைக்கு அச்சாணி - குழந்தை
*   கற்றலின் அடைவு -  திறன்

*   கற்றலிலன் மாறுதலில் கருத்தியல் கொள்ளை என்பதனை எடுத்துரைத்தவர் - வில்லியம் ஜேம்ஸ்
*   கற்றலில் முன்னேற்றம் காணப்படாத நிலை - தேக்க நிலை
*   கற்றலில் குறைபாடு உடைய குழந்தைகள் எத்திறனில் குறைந்து காணப்படுவர் - படித்தல்
*   கற்றலில் இனிமை என்ற முறைக்கு - அச்சாணி குழந்தை
*   கற்றல் வரைபடத்தில் கற்றலின் வளர்ச்சி ஒரே விகிதத்தில் இருக்கிறது. இதன் பொருள் - பூஜ்ய முன்னேற்றம்
*   கற்றல் வரைபடத்தில் கற்றல் வளைவின் தட்டையான பகுதிக்கு என்ன பொருள்? - தேக்க நிலை
*   கற்றல் வகைகளில் பொருந்தாத ஒன்று - மனப்பாடம் செய்து கற்றல்

*   கற்றல் செயல்முறையின் மிகச் சிறந்த விளக்கம் - நடத்தை மாற்றம்
*   கற்றல் என்பது - அடைதல், திறன், அறிவு, மனப்பான்மை
*   கற்றல் இலக்கு என்பது - கற்றபின் எழக்கூடிய விளைவு
*   கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு - கல்வி உளவியல்
*   கற்ற மனிதர்கள் தங்களுடைய சொந்த நாட்டிலிருந்து பிற நாட்டிற்கு குடியேறுதல்மூளைச் சக்தி வீணாக்குதல்

*    கற்பித்தலின் முதல் படிநிலை திட்டமிடுதல்

*    கற்பித்தலின் போது ஆசிரியர் செய்ய வேண்டியது - தொடர்புறுத்திக் கற்பித்தல்

*    கற்பித்தலில் கருத்துப்பட உருவாக்க முறையை விரிவாக்கியவர் - நோவக் மற்றும் கோவின்

*    கற்பித்தல் இயந்திரத்தளத்தின் முன்னோடி - பி எப் ஸ்கின்னர்


*    கற்பனை பிம்பங்கள் அல்லது சாயல்களின் துணைக்கொண்டு திகழும் சிந்தனை - கற்பனை

*    கற்கும் பொருளுக்கு வளமாக அமைவது - இயற்கை பொருட்கள்

*    களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை -  குர்த் லெவின்

*    கவனவீச்சு அறிய உதவும் கருவி - டாச்சிஸ்டாஸ் கோப்

*    கவன்வீச்சின் மறுபெயர் - புலன்காட்சி வீச்சி

*    கவனம் அதிகம் சார்ந்திருப்பது - ஆர்வம்

*    கவனத்தின் புறக்காரணிக்கு ஓர் எடுத்துக்காட்டு - புதுமை

*    கவனத்தின் அகக்காரணி - மனோநிலை
*    கவனத்திற்கு அடிப்படை - ஆர்வம்

*    கவனத்திற்கான உண்மை காரணி? - ஆர்வம்

*    கவன வீச்சின் மறுபெயர் - புலன் காட்சி வீச்சு
*    கல்வியின் மையமாக செயல்படும் பகுதி - வழிகாட்டல்
*    கல்வியின் முக்கிய நோக்கம் என்பது - நடத்தை மாற்றம்

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 33

*    கல்வியின் புதிய உத்திகளை கண்டுபிடிப்பதை ஊக்குவித்து பரிசு அளிக்கும் நிறுவனம் -NCERT
*    கல்வியின் தற்போதைய அமைப்பு - குழந்தையை மையமாகக் கொண்டது
*    கல்வியின் அடிப்படை நோக்கம் - முழுமையான ஆளுமை
*    கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் எங்குள்ளது- சென்னை சைதாப்பேட்டை


*    கல்விநிலையங்களில் மாணவர்கலின் நடத்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் மிக முக்கியமானப் பதிவேடு - திறன் பதிவேடு.

*    கல்விக்கான முக்கோண செயல்பாட்டைக் கூறியவர் - ரெடன்

*    கல்வி வழிகாட்டல் பற்றிய வரையறைகள் கூறியவர்களுள் மிகச் சிறந்தவர் - அனிரோ

*    கல்வி வரம்பான அறிவை வளர்க்கிறது - பெஞ்சமின் புளும்

*    கல்வி தேர்ச்சியில் பிற்பட்டோர் என்று கருதப்படும் மாணவர்?பிற மாணவரை விட குறைந்த மதிப்பெண் பெறுபவர்

*    கல்வி கற்பித்தலில் உபகரண நிலையினை அறிமுகப்படுத்தியவர் - ஸ்கின்னர்.

*    கல்வி என்பது - வெளிக் கொண்டது (to bring out)

*    கல்வி உளவியலின் பரப்பெல்லைகள் - மாணவர், கற்றல் அனுபவம், கற்றல் முறை, கற்ரல் சூழ்நிலை.

*    கல்வி உளவியலில் மிக முக்கியமாகக் கருதப்படுவது - மாணவர்களின் மன இயல்புகளை அறிவது.

*    கல்லூரிக் கல்வி கற்பவர்கள் எந்தப் பருவத்தினர் - பின் குமரப் பருவம்.
*    கல்கத்தா பல்கலைக் கழகக்குழு இவ்ர் தலைமையில் கூடியது - மைக்கேல் சேட்லர்

*    கருவுறுதலின்போது ஆணிடமிருந்து பெறப்படும் குரோமோசோம் - Y குரோமோசோம்

*    கருத்தியல் நிலை தோன்றுவது - 10 வயதுக்கு மேல்

*    கட்டுப்பாடற்ற இணைத்தறிச் சோதனை - யூங்

*    கட்டாய இலவசக்கல்வியை 6 - 14 வரை அனைவருக்கும் வழங்க பரிந்துரை செய்த குழு - சாப்ரு கமிட்டி

*    கட்டாய இலவசக் கல்வி வழங்கப்படுவது - 14 ஆண்டுகள் வரை

*    ஒழுக்கம் சார்ந்த சார்பு நோக்கத்தை அடைய தேவையான வயது - 11-12


*    ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர் - மக்டூகல்
*    ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர் - பியாஜே

*    ஒழுக்க வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது - பற்றுகள்

*    ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மைப் பெற்று மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுக் காணப்படுவதற்குப் பெயர் - தனியாள் வேற்றுமை

*    ஒரே பாடத்தை நீண்ட நேரம் கற்பிக்கும் போது மாணவர்களுக்கு ஏற்படுவது - வெறுப்பு

*    ஒரே நேரத்தில் இரு செயல்களில் கவனத்தை செலுத்துவது - கவன அலைச்சல்

*     ஒருவனது உள்ளத்தில் உள்ளவற்றை தானே விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து முடிவுக்கு வரும் முறை - உற்றுநோக்கல் முறை


*    ஒருவன் புலன்காட்சி வழியே அறிந்த ஒன்றன் பிரதியாக இருப்பின் யாது? - மீள் ஆக்கக் கற்பனை.

*     ஒருவரின் மனநலத்தை தீர்மானிக்கும் காரணிகள் - நான்கு

*     ஒருவரின் ஆளுமைக் கோளாறுகளுக்கு அடிப்படையாக அமைவது - மனவெழுச்சி அதிர்வுகள்

*    ஒருவர் விழிப்புடன் இருக்க எந்த மனவெழுச்சி உதவுகின்றது. - அச்சம்

*    ஒருவர் புளிய மரத்தின் மீது பேய்கள் நடமாடுவது போன்று எண்ணுதல் - இல்பொருள் காட்சி

*    ஒருவர் நடத்தை பிறழ்ச்சிகள் ஏதுமின்றி, பிறரோடு இணைந்து போகும் தன்னிணக்கமே மன நலம் என்று கூறியவர் - மார்கன் கிங்

*    ஒரு மாணவன் பள்ளியில் பக்கத்து மாணவனின் புத்தகத்தை திருடுவது - பிரச்சினை நடத்தை.

*    ஒரு மாணவரது கவனத்தை கட்டுப்படுத்தும் அகக் காரணி - மாணவனது மனநிலை, உடல்நிலை

*    ஒரு மனிதனின் கவன அலைச்சல் - 3 முதல் 25 விநாடிகள் வரை


*    ஒரு பொருளை வேறு பொருளாக உணர்தல் - திரிபுக் காட்சி

*    ஒரு பொருளை தெளிவாக அறிய செய்யப்படும் முயற்சியே கவனம் எனக் கூறியவர் - மக்டூகல்

*    ஒரு பொருளின் மீது தொடர்ந்து எத்தனை வினாடிகளுக்கு மேல் நம்மால் கவனம் செலுத்த முடியாது?  - 10
*    ஒரு நல்ல சமூக அமைப்புக்கான நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை முறை
*    ஒரு நரி திராட்சைப் பழங்களை அடையாத போது “ச்சீ ச்சீ” இந்தப் பழம் புளிக்கும் என்று கூறுவது எத்தகைய தற்காப்பு நடத்தை? - காரணம் காட்டல்
*    ஒரு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவனுக்கு தேவையான நிலப்பரப்பு - 0.88 ச.மீ
*    ஒரு தாயின் இரு குழந்தைகளில் ஒருவன் நல்லவனாகவும், ஒருவன் தீயவனாகவும் இருப்பது - வேற்றுமுறை விதி.
*    ஒரு தனிநபரின் முழுமையான நடத்தை தானே ஆளுமை என்று கூறியவர் - ஆல்பர்ட்
*    ஒரு குறிப்பிட்ட வகுப்பில் தோல்வியை பெறுவது - தேக்கம்
*    ஒரு குறிக்கோளை அடைய முடியாமல் தடுக்கப்படும் போது மனசிதைவு ஏற்படுகிறது என்று கூறியவர் - மார்கன் கிங்
*    ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் - பெற்றோர்
*    ஒரு குழந்தை வரிசைத் தொடர் கிராமப்படி சிந்திக்கத் தொடங்கும் காலம் - 7-8 ஆண்டுகள்
*    ஒரு குழந்தை தான் கண்கூடாகப் பார்த்து, சிந்தித்து செயல்படும் நிலை அறிவு வளர்ச்சித் திறனாகும் என பியாஜே குறிப்பிடுகின்றார். இது அறிவு வளர்ச்சியின் எத்தனையாவது நிலை  - மூன்றாம் நிலை.
*    ஒரு குழந்தை தனது தேவையான பூர்த்தி செய்துகொள்ள அது வெளிப்படுத்தும் மன உணர்வு யாது? - அழுகை

*    ஒரு குழந்தை தனது உரிமைகளில் பிறரது குறுக்கீடு காணப்படும்போது         _____________  எழுகிறது.-  பொறாமை
*    ஒரு கரு இரட்டையர்கள் ஒரே சூழலில் வளர்ந்தபோது, இவர்களிடையே நுண்ணறிவு ஈவு - (r)r = 0.87
*    ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது - அயோவா
*    ஒரு உயர்நிலைப்பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச நிலப்பரப்பு எவ்வளவு - 4 ஏக்கர்
*    ஒரு ஆசிரியர் மாணவரின் கூச்சத்தை போக்க என்ன செய்ய வேண்டும். - மற்றவர்களால் விரும்ப்படும் சிறப்புகளை உணரச்செய்வதன் மூலம்

*    ஒர் குழந்தை தன் தாயை எத்தனை மாதங்களுக்கு பின்னர் அடையாளம் கண்டு சிரிக்கும் -  3 - 4 மாதங்கள்.

*    ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது - பிரச்சனை

*    ஒர் ஆசிரியர் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டிய பருவம் எது - குழவிப் பருவம். 557. ஒப்புடைமை விதி என்பது குழுவாக எண்ணுதல்


TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 34

*    ஒப்பர் குழு என்பது - சம வயது குழந்தைகள்

*    ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக் 560. ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்


*    ஒத்த இயல்பு ஒத்தியல்பினை உருவாக்கும் என்ற கோட்பாட்டினை கூறியவர்கிரிகோர் மெண்டல்

*    ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவர்மெண்டல்

*    ஏன்?  ஏதற்கு? எப்படி? என்ற கேள்விகள் எந்தப் பருவத்தில் ஏற்படுகின்றன - குழவிப் பருவம்.

*    ஏ எஸ் நீல் அவர்களால் துவங்கப்பட்ட சம்மர்ஹில் பள்ளி எங்கு துவக்கப்பட்டது - இங்கிலாந்திலுள்ள வைஸ்டன்

*    எவ்விதக் கருவியும் இன்றிப் பிறருடைய நடத்தையை அறிந்துகொள்ள உதவும் முறைபோட்டி முறை

*    எரிக்சனின் கூற்றுப்படி மனிதனின் சமூக கோட்பாடு எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது?  8 நிலை

*    எரிக்கன் சமூகவியல்பு வளர்ச்சிப் படிநிலைகள் - எட்டு.

*    எமிலி இவருடைய கற்பனைக்குழந்தை - ரூஸோ

*    எப்பிங்ஹாஸ் சோதனை எதனுடன் தொடர்புடையது - மறத்தல்


*    எந்தக் குழந்தைகள் 2-6 வயதுவரை தொடர்ந்து பேசுவது இல்லை - திக்கி பேசும் குழந்தைகள்.

*    எந்த குழந்தைகள் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கின்றனர்மற்ற குழந்தையோடு விளையாட மறுக்கப்படும் குழந்தை

*    எது மனப்பிறழ்வுகளுக்கு வழி வகுப்பதில்லை - அடக்கி வைத்தல்.

*    எட்டு வகையான கற்றல் பற்றிய “கற்றல் சூழல்கள்” என்ற நூலை எழுதியவர்ராபர்ட் .M. காக்னே

*    எட்கர்டேலின் அனுபவ வடிவம் - கூம்பு

*    ஊக்குமையின் வடிவமைப்பை தந்தவர்கள்டிசெக்கோ, கிராபோர்டு

*    உன்னையே நீ அறிவாய்' எனக் கூறியவர் - சாக்ரடீஸ்

*    உற்றுநோக்கல் முறையின் முதற்படி - உற்று நோக்குதல்


*    உற்றுநோக்கலின் படிகள் - ஏழு 580. உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்தையைப் பொதுமைப் படுத்துதல்
*    உற்று நோக்கலின் படி - நான்கு
*    உளவியல் வகைகளை உருவாக்கியவர் - ஸ்கின்னர்

*    உளவியல் பரிசோதனைக்கு விதிட்டவர் - இ.எச். வெபர்

*   உளவியல் கற்காத ஆசிரியர் கற்பிக்கும் போது மாணவர்களின் கற்றலில் ஏற்படுவன பயம் மற்றும் வெறுப்பு, கழிவு, தேக்கம்

*   உளவியல் என்பது மனிதனின் நனவற்ற நிலையே எனக் கூறியவர் -சிக்மண்ட் பிராய்டு.

*    உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவு முறைகளைப் பற்றியப் படிப்பாகும் எனக் கூறியவர் -  குரோ, குரோ
தினமணி கல்வி **************  தினமணி கல்வி

*   உளவியல் என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர் -மக்டூகல்

*   உளவியல் என்பது மனது பற்றியது என்று கூறியவர் -  கான்ட்
*   உளவியல் என்பது மன அறிவியல் அல்ல என்று கூறியவர் - வாட்சன்.
*  ''உளவியல் என்பது நனவு நிலை பற்றியது'' இதனை வலியுறுத்தியவர் - வாட்சன்
*   உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல என்று கூறியவர் -  கான்ட்
*  உளவியல் என்பது - மனித நடத்தையை ஆராயும் அறிவியல்.
*  உளப்பகுப்புக் கோட்பாடு - சிக்மண்ட் பிராய்ட்
*  உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டை விதிட்டவர் - பிராய்டு

*  உள் மதிப்பீட்டு முறைக்கு பொருத்தமில்லாதது - பரிசோதனை அட்டவணை
*  உள இயற்பியல் நூலினை எழுதியவர் - ஜி.டி. பிரான்சர்
*  உள இயற்பியல் (PSYCHOPHYSICS) - ஃபெச்சனர் (Gustav.T.Fechner)
*  உலக் கிராமம் என்ற கோட்பாட்டினைக் கூறியவர் - மார்ஷல் மெக்ளுகன்

*  உயிரினங்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - பரிசோதனை முறை

*  உயர்வான தன் மதிப்பீட்டை குழந்கைளிடம் வளர்க்க  ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் -  அதிகமான பாராட்டுதலை வழங்க வேண்டும்,நன்றாக ஊக்குவிக்க வேண்டும்,எதிர்மறையான கருத்துக்களை தவிர்த்தல் வேண்டும்

 *  உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எந்தப் பருவத்தினர் - முன் குமரப் பருவம்.

 *  உயர் அறிவாண்மை குழந்தைகளிடம் காணப்படும் உயர்திறமைகள் - உயர் அறிவாண்மை, உயர் செயலாக்கம், உயர் ஆக்கத்திறன்.

*   உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு - ஹல்

*   உடன்பாட்டு முறையில் வலுவூட்டும் தூண்டலை ஏற்படுத்துவதுபரிசுப் பொருட்கள்

*   உடலால் செய்யும் செயல்கள் - நடத்தல், நீந்துதல்

*   உடலால் செய்யப்படும் செயல்கள் எது? - நீந்துதல்.

*    உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம் எது?  -  குமரப்பருவம்

*    உடல் பெருக்கம் என்பது - உடலின் எடையும் உயரமும் அதிகரித்தல்.
*   உடல் செயல்பாடுகள் மற்றும் உளச் செயல்பாடுகள் இரண்டினையும் சீராகச் செயல்பட உதவும் முக்கிய நாளமில்லாச் சுரப்பி  - பிட்யூட்டரி சுரப்பி
*   உட்பார்வை மூலம் தீர்வு காணும்போது மனிதனுக்கு ஒரு திறமையும் சாதனை புரிந்த மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. Aha experience
*  உட்காட்சி வழிகற்றல் - கோஹ்லர். அவர் பரிசோதனைக்கு பயன்படுத்திய குரங்கின் பெயர் - சுல்தான்
*  உட்காட்சி வழிக் கற்றலை உருவாக்கியவர் -  கோஹலர்
*   உட்காட்சி மூலம் கற்றலை முதன் முதலில் விளக்கியவர் -  கோலர்

*  உட்காட்சி மூலம் கற்றலுக்கு கோஹ்லர் பயன்படுத்திய பிராணி -  மனித குரங்கு
*  உட் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 1854
*   இன்றைய காலக் கட்டத்தில் நீ எத்தகைய கல்வியை மாணவருக்கு அளிக்க விரும்புவாய்?  - சூழ்நிலை மற்றும் நன்னெறிக் கல்வி
*   இரு காரணிக் கொள்கையை வகுத்தவர் - ஸ்பியர்மேன்
*   இரவுப்பள்ளிகள் யாருக்காக நடத்தப்படுகின்றன - முதியோர்
*  இரவீந்திரநாத் தாகூருக்கு கீதாஞ்சலிக்கான நோபல் பரிசு எப்போது கிடைத்தது - 1913
*   இரத்தம் கருமையாகவும் ரத்த நாளம் அறுந்து நிற்காமல் வெளியேறினால் …….. போடவேண்டும் - டீர்னிக் வெட்
*   இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்கு தூங்கிய குழந்தை, மற்றொன்று தூங்காத குழந்தை இவர்களின் கற்றலை ஒப்பிடுவதற்கு உதவும் முறை -  கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல் முறை
*   இரண்டாம் நிலை மனவெழுச்சிகள் -  கூச்சம்,தற்பெருமை,குழப்பம்
*  இயற்கை நமக்கு போதிக்கிறது என்று கூறியவர் - ரூஸோ

*  இயற்கை அரசு, இயற்கை மனிதன், இயற்கையான நாகரீகம் -  ரூஸோவின் தத்துவம்
*   இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்
*   இயக்கமுள்ள உள்ளார்ந்த செயல் -  கற்றல்
*   இடைநிலைக் கல்விகுழு என்று அழைக்கப்படுவது - லட்சுமண முதலியார் குழு
*   ஆளுமையைத் தோற்றுவிக்கும் காரணிகள் - இரண்டும்.
*   ஆளுமையை மதிப்புக் கொள்கையின் அடிப்படையில் விவரித்தவர் - ஸ்பராங்கர்
*   ஆளுமையை தோற்றுவிக்கும் காரணிகள் - உயிரியல் காரணிகள், சமூகவியல் காரணிகள், உளவியல் காரணிகள்
*   ஆளுமையை அளவிடும் மைத்தட சோதனையை உருவாக்கியவர் -  ரோசாக்

*   ஆளுமையை அளவிடும் பொருள் இணைத்தறி சோதனையை உருவாக்கியவர் ( Thematic Apperception Test – TAT) -  முர்ரே
*   ஆளுமையை அளவிடப் பயன்படும் மிகப் பொருத்தமான முறை சுயசரிதை
*   ஆளுமையை அளவிட உதவும் ஒரு புறவய முறை எது?  - தர அளவுகோல் முறை
*   ஆளுமையின் வகைகள் - இரண்டு
*   ஆளுமையின் உளப் பகுப்பாய்வு கொள்கையை வெளியிட்டவர்சிக்மண்ட் பிராய்ட்
*  . ஆளுமைக் கூறுகளின் வகைப்பாட்டினை கூறியவர் - ஐஸென்க்
*   ஆளுமை ---------யைக் குறிக்கும் - மன இயல்புகள்
*  . ஆளுமை என்பது மனிதர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிய உதவுவது - கேட்டல்.
*  ஆளுமை என்பது ஒருவரது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பு என்று கூறியவர் - கில்போர்டு
*   ஆலிபிரெட் பினே எந்த நாட்டைச் சேர்ந்தவர் - பிரான்ஸ்

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 35

*   NAPE என்பது என்ன?  - தேசிய வயது வந்தோர் கல்வித் திட்டம் 1978

*   Nalanda Open University 1987  - NOU


*   Multiple intelligence,8, - Howard  Gardner



*   Multi sensory principle, Book à Social Statics & Essay on Education - Herbert Spencer


*   Motivation, Need, Self actualization - Maslow


*   Mobile School. 1996 - Armoud Raskin


*   Mental Phenomena, think of Universe - Berkeley


*   memory, forgetting curve, sentence completion Test  - Ebbinhaus


*  L.O.E என்பது - வாழ்க்கை மையக் கல்வி


*   Karma Yoga, Prinicple of Self Experience, Sensory Approach, and Senses are the Gateway of Knowledge.  -  Aurobindo Ghosh


*   Karl Marx  - Marxism



*   IQ     MA/ CA x 100 - William stern


*   Intro-Extro, psychotism & Neurotism, type cum trait approach - Eysenck


*   Integrated multimedia Instructional Strategy Television Channel 24 hr. – G 1/an Darshan Radio – 40 FM G1/an Bvani IGNOU – IMIS


*  Inkblot test (1921) , 10 Cards ( 2 Colour shady cards) - Rorschach


*   Individual psychology, power seeking, Fictional Functionalism - Albred Adler


*  Indira Gandhi National Open University (1985) IGNOU 771 Indian Technical Institute - ITI


*   Indian Institute of Technology - IIT


*   India Institute of Management - IIM


*   inclusive and systematic view of Universe - Henderson


*   IGNOU ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு- 1985



*   Humanistic Psychology, Counselling, Level of aspiration, self Theory - Carl Roger


*   hierarchical lg. eight - Gagne


*   Group factor theory, 7 factor - L. Thorstone


*   Germany - Education of Man (Book),  Kinder Garden (1843) Mother’s play and Nursery Rhymes. - Froebel


*   First professor of Psychology - Cattell


*   Field theory , Life space, Topology , Vector, Valence - Kurt Lewin


*   Education is a natural, harmonious and progressive, Development of man’s innate powers, Father Educational, Psychology, Principle of development to power – Aunshaung means Method of teaching à learning own pace Pestalozzi



*  Education for a Better Social Order என்ற நூலின் ஆசிரியர் - ரஸ்ஸல்


*   Dualism Theory -Descartes

*  Drive reduction, habit formation & Reaction Potential Drive, Need Hull
*   Discovery of the Child என்ற நூலின் ஆசிரியர் - மாண்டிசோரி
*   Directorate of Teacher Education Research & Training - DTERT
*   Dialectic method - Socrates
*   Democracy and Education என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி
*    Delhi University (1962) first Distance Education - DU
*   Definition personality - Allport
*   De – Schooling   1971 – De schooling society, Vienna, Austria - Ivan illich        
 
*   Cone of Experience - Edgar Dales      

*   Cognitive development, Father of Child Psychology, Schema, Assimilation, Accommodation.   4 Stages Piaget

*   Cluster Resource centre - CRC
*   Central Council of Unani Medicine - CCUM
*   Central Council of Indian Medicine - CCIM
*   Central Board of secondary Education  - CBSE
*   Book - Principle of Mathematics, An introduction to Mathematical Philosophy. Nobel Prize Literature (1950), Psychological reformist -  Bertrand Russel
*   Body, Mind & Spirit, Basic Education, Non-violence, Satyagraha Mahatma
*   Block Resource centre -  BRC

*   Arche Type – anima, animas, shadow, self, Hero, conscious personal – collective, Analytical Psychology, word Association - Test Jung

*   All Indian council of secondary Education (1955)  - AICSE
*   All India Council of Technical Education  - AICTE
*   against Rousseau, self is more important à Nature + mind - Kant  
*   ADOLESCENCE என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள் என்ன - வளருதல்
*   8 Type, psycho – social development - Erickson
*   1964-66,  Commission -  Kothari  

*   1982-ல் எம் ஜி இராமச்சந்திரன் கொண்டு வந்த முக்கியத் திட்டம் -முதலமைச்சர் சத்துணவுத் திட்டம்

*   14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பக்கல்வி அடிப்படை உரிமை என்பது இந்திய அரசியல் சாசனத்தின் எந்த பிரிவு - பிரிவு 21 -ஏ
*   12 முதல் 18 வயது வரை உள்ள பருவம் -  குமரப் பருவம்


*   ………..என அறியப்படுவது - ஒரு தனிநபர் கல்வியை அனுசரிப்பதில் பணம், ஜாதி, கொள்கை, நிறம் அல்லது பாலின வேறுபாடு ஆகியவை குறுக்கீடாக அமையக்கூடாது.


*   கல்வி வாய்ப்பில் சமத்துவம் …... என்பது இதனைப் பற்றிய படிப்பாகும் - தனிமனிதருக்கு தானாக மனதில் எழுகின்ற மனசாட்சியற்ற அனுபவம் -  தற்சோதனை


*   ”எரியும் விளக்கே மற்றொரு விளக்கை எரிய உதவும் “ -  தாகூர்


*    “வகுப்பறை பணியறை போல் இருக்க வேண்டும்” கூறியவர் - ஜான்டூயி


*    “மேம்பட்ட சமூக ஒழுங்கு முறைக்கான கல்வி” என்னும் புத்தகத்தை எழுதியவர் -  பெட்ரண்டு ரஸ்ஸல்


*   “முடிந்தால் முடியாதது எதுவுமில்லை” இந்தக் கூற்று குறிப்பிடும் கற்றல் விதி - பயிற்சி விதி


*   “மனித மனம் முப்பரிமாணங்களில் செயல்பட்டு உளத் திறன்களை வெளிப்படுத்துகிறது” என்றவர் -  கில்போர்டு


*    “தொடக்கக் கல்வி ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாகும்” கூறியவர் - பேராசிரியர் அமர்த்தியா சென்


*    “கூட்டாளி குழுப்பருவம்” எனப்படும் பருவம் -  குமரப் பருவம்

*   “குடிமக்களைக் கட்டுப்படுத்தும் அரசனைப் போல பலதிறப்பட்ட செயல்களை பின்நின்று இயக்கும் .

*   “ஒரு குதிரையை நீர் நிலைகளுக்கருகே கொண்டு சென்றாலும் நம்மால் அக் குதிரையை நீரைப் பருக வலுக்கட்டாயம் செய்ய இயலாது” இந்தக் கூற்று குறிப்பிடும் கற்றல் விதி -  ஆயத்த விதி



*    “என்னிடம் உடல் நலமுள்ள சில குழந்தைகளை ஒப்படையுங்கள். அவர்களை எப்படி வளர்க்கச் சொல்கீறீர்களோ அப்படியே வளர்க்கிறேன்” என சூளுரைத்தவர் -  வாட்சன்


*   “இந்தியாவில் இந்தியக் கல்வி இல்லை” கூறியவர் - டாக்டர் டி வெங்கிடசுப்பிரமணியம்


*   “அறிவு என்பது மரபு வழியைச் சார்ந்தது’’ என்று சொன்னவர்எர்க்ஸ்


*   “Adul Learning"  என்ற நூலை எழுதியவர் -  டாக்டர் ஆர் ஜெயகோபால்


*   ________ பருவம் மன அழுத்தமும், பிரச்சினைகளும் நிறைந்த பருவம் -  குமரப் பருவம்


*   சமுதாயப்பள்ளிகள் என்பது என்ன. இவை எங்குள்ளது - கல்வியும் சமுதாயச்செயல்களும் ஒருசேர நடக்கும் இடங்கள் -  அமெரிக்கா, கனடா

*   "போரும் அமைதியும்" என்ற நூலை எழுதியவர் - டால்ஸ்டாய்

*   "நாளைய பள்ளிகள்"  என்ற நூலை எழுதியவர் - ஜான்டூயி

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 36

*    "குருவின் காலடியில்"  என்ற நூலை எழுதியவர் -  ஜே கிருஷ்ணமூர்த்தி

*   "Gifted" என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் - விப்பிள்


*   " A Journal of Father" என்ற நூலை எழுதியவர் - பெஸ்டாலஜி



*   ஜான் டூயி எந்த நாட்டினை சேர்ந்தவர் - அமெரிக்கா



*   வெக்ஸ்லர் நுண்ணறிவு அளவுகோலில்(WAIS) செயற்சோதனைகள் (PERFORMANCE TEST) - 5


*   விஸ்வபாரதி என்பது ஒரு - பல்கலைக்கழகம்


*   வார்தா கல்வியைக் கொண்டு வந்தவர் - காந்தியடிகள்


*   வளர்ச்சிநிலை எந்த வயதில் ஒரு திரளாக உடல் பெருகுகிறது -  6வது வயதில்


*   வளர்ச்சி நிலையில் மிக முக்கியமான பருவம் …………..ஏனெனில் மனக்குமறலும் கொந்தளிப்பும் நிறைந்த பருவம். -   குமரப் பருவம்.


*   ரோர்ஷாக் மைத்தடச் சோதனை எந்த ஆளுமை அளவிடும் - புறத்தேற்று நுண்முறை


*   ரூசோ எந்த நூற்றாண்டில் தலைசிறந்த கல்வியாளர் - 18


*   மைத்தடம் சோதனையைப் பயன்படுத்தி அறிவது -  ஆளுமையை

*   மூடர்கள் - நுண்ணறிவு ஈவு -   20-50

*   முன்பருவ கல்வி வயது என்பது - 3 - 5 வயது.

*   முதல் தேசியக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு -  1968
*    மாஸ்லோவின் படிநிலைத் தேவைகளை மாற்றியமைத்தவர்  -   ரூட்
*   மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் வளர்ச்சிக்கும் நடத்தைக்கும் காரணமாக அமைவது -   சூழ்நிலை.
*    மனிதனின் சாராசரி கவன வீச்சு - 4 – 6
*   மனித வாழ்க்கையின் காலகட்டத்தின் முதல் வளர்ச்சிசார் பருவம் - குழவிப் பருவம்.
*   மனித நேய உளவியலை அறிமுகப்படுத்தியவர் - கார்ல் ரோஜர்ஸ்
*   மனித ஆளுமையை உருவாக்குவது - மரபு மற்றும் சூழ்நிலைக்காரணிகள்
*   மத்திய இடைநிலை கல்வி இயக்கம் RMSA
*   மக்டூகலுடன் தொடர்புடையது - இயல்பூக்க கொள்கை

*   பொருள் புரியாமல் கற்பது என்பதுமறதியை உண்டாக்கும்


*    பொதுவாக ஆண் குழந்தை பெண் குழந்தையை விட சற்று உயரமாகவும், கனமாகவும் இருக்கும். இது எந்த பருவத்தில் - பிள்ளைப் பருவம்

*   பெளத்த சமண மடங்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் - பள்ளிச்சந்தம்
*   பிறக்கும் பொழுது குழந்தையின் சராசரி எடை - 3.0 கிலோ பொதுவாக 3250 கிராம்
*   பள்ளியை விடுதல் என்ற கருத்த்னை முன்மொழிந்தவர் - இவான் இலிச்
*   பள்ளியும் குழந்தையும் என்ற நூலின் ஆசிரியர் - டூயி
*   பள்ளிகள் இணைப்புத் திட்டத்தை பர்ந்துரைத்த குழு - கோத்தாரி குழு
*   பள்ளிக்கு கடிதங்கள் என்ற நூலின் ஆசிரியர் - கிருஷ்ணமூர்த்தி
*   பகற்கனவு என்பது ஒருவகை - தற்காப்பு நடத்தை 900நுண்ணறிவு பற்றிய பல்காரணி கோட்பாட்டை தந்தவர்தார்ண்டைக்
*   நுண்ணறிவு பற்றிய குழுக் காரணி கோட்பாட்டை (காரணி பகுப்பு கோட்பாடு (அ) உளத்திறன் கோட்பாடு)தந்தவர்தர்ஸ்டன்
*   நுண்ணறிவு பற்றிய ஒற்றைக் காரணி கோட்பாட்டை (முடியரசு கொள்கை) தந்தவர் -  ஆல்பிரட் பீனே
*   நுண்ணறிவு பற்றிய இரட்டைக் காரணி கோட்பாட்டை தந்தவர் - ஸ்பியர் மென்
*   நாளைய பள்ளி என்ற நூலின் ஆசிரியர் - டூயி

*   நடமாடும் பள்ளி எனும் கருத்தினைக் கூறிவர் - மெக்டொனால்ட்

*   திடீரென கேட்கும் ஒலி - மாணவனது கவனத்தில் நீண்ட நேரம் பிடிக்கும்
*   தார்ண்டைக்கின் விதிகள் - பயிற்சி விதி, விளைவு விதி, தயார்நிலை விதி அல்லது ஆயத்த விதி
*   தனிமனித வேறுபாட்டின் முக்கிய காரணிகள் - மரபு, சூழ்நிலைகள்.
*   தன் தவறை மறைத்து பிறர் மீது பழி போடுதல் என்பது - புறத்தெறிதல்
*   டிட்ச்னரின் வடிவமைப்புக்கோட்பாட்டின் படிமனம் - அறிவுசார் இயக்கமுடையது
*   சைனெக்டிக் என்ற படைப்பாற்றலை வளர்க்கும் கற்பித்தல் முறையை வகுத்தவர் - ஜே ஜே கார்டன்
*   சைனிக் பள்ளி இங்கு அமைந்துள்ளது - அமராவதி நகர்.
*   சிறந்த, சிக்கனமான கற்றலுக்கு அடிப்படைகளுள் முதலிடம் பெறுவது - கவர்ச்சியும் முதிர்ச்சியும்
*   சாப்ரு குழு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1934

*   சாந்தி நிகேதன் துவங்கப்பட்ட ஆண்டு - 1901

*   சாந்தி நிகேதன் என்பது - ஆசிரமப்பள்ளி
*   சமூக ஒப்பந்தம் என்ற நூலின் ஆசிரியர் - ரூசோ
*   சம்மர்ஹில் பள்ளியை நிறுவியவர் - ஏ.எஸ் . நீல்
*   கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் - தேவபோகம் அல்லது தேவதானம்
*   குழுக்காரணி கொள்கைகளை அளித்தவர் - தர்ஸ்டன்
*   குழந்தைகளின் நலனை பாதுகாக்கும் நிறுவனம் - UNICEF
*   குமரப் பருவம் சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் குறிப்பிட்டவர் - ஸ்டான்லி ஹால்
*   குடேர் முன்னுரிமைப் பதிவு ஒரு மனிதனுடைய - தொழில் ஆர்வத்தினை ஆராயும்
*   கல்வி உளவியலின் தந்தை என போற்றப்பட்டவர் - பெஸ்டாலஜி

*   கருவிசார் (அ) செயல்பாடு ஆக்காநிலையிறுத்தக் கற்றல் - ஸ்கின்னர் (B.F.Skinner)

*   ஒரே நேரத்தில் இரு செயல்களில் கவனத்தை செலுத்துவதுகவன அலைச்சல்
*   ஒரு மாணவரது கவனத்தை கட்டுப்படுத்தும் அகக் காரணிமாணவனது - மனநிலை, உடல்நிலை
*   ஒரு மனிதனின் கவன அலைச்சல் 3 முதல் 25 விநாடிகள் வரை
*  எந்த வயதில் ஒர் குழந்தையானது பாட்டி மற்றும் அம்மா இவர்களிடையே வேறுபாடு காண்கிறது - 12வது மாதத்தில்.
*  உளவுப்பகுப்பு கோட்பாட்டினை கொண்டுவந்தவர் - பிராய்ட்
*   உளவியலில் லோகஸ் என்ற சொல்லின் பொருள் - அறிவியல்
*   உடல் உறுப்புகள் தாமகவே வளர்ந்து பக்குவமடைவதற்கு என்ன பெயர் - முதிர்ச்சி.
*   இசை நாட்டச் சோதனையுடன் தொடர்புடையவர் - ஸீஷோர்

*   ஆளுமை எனும் சொல்லில் (PERSONA) என்பது -நடிகரால் அணியப்பட்ட முகமூடி


*   ஆசுபல் என்ற உளவியல் அறிஞர் தொடர்புடையது - மறத்தல் கோட்பாடு

*   PERSONALITY என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது - லத்தின்
*   Philosophy of Marriage (book)  -  Erasmas

*   Philosophy is a science which discovers the real nature of supernatural things – numeric approach. -  Aristotle (384-322 BC)


*   Philosophy - Republic (book) - Plato ( 428-348 BC )


*   “என்னிடம் உடல் நலமுள்ள சில குழந்தைகளை ஒப்படையுங்கள். அவர்களை எப்படி வளர்க்கச் சொல்கீறீர்களோ அப்படியே வளர்க்கிறேன்” என சூளுரைத்தவர் - வாட்சன்


*   வெகுநாட்கள் வரை நமது மனச்சுவட்டில் இருப்பவை - பல்புலன் வழிக் கற்றவை

*   ரோசாக்கின் மைத்தட சோதனையில் உள்ளடங்கியுள்ளது - 10 அட்டைகள்
*   ஆக்கத் திறன் மதிப்பீட்டிற்கு உதவும் 3 வகையான சோதனைகளை உருவாக்கியவர் - கில்பர்ட்
*   மின்ன சோடா சோதனையில் அடங்கியவை - 7 மொழிச் சோதனை உருப்படிகள் மற்றும் 3 படச் சோதனை உருப்படிகள்.
*   புதியவனவற்றைக் கண்டு பிடிப்பதற்கான ஆக்கச் சிந்தனையில் நான்கு படிகள் இருப்பதாக கூறியவர் - கிரகாம் வாலஸ்.
*   பொய்ப் பேசுதல் என்பது  - பிரச்சனை நடத்தை