Monday, October 22, 2012

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 188


*  சூழ்நிலை என்ற சொல்லை வரையறுத்தவர் - ரெய்ட்டர்
*  நாள் ஒன்றுக்கு மநித உடலிலிருந்து வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு - 1.5 - 2 லிட்டர்

*  தவளையின் இரப்பையின் மேற்பகுதியின் பெயர் - கார்டியாக்

* தண்டில் உள்ள சிறுதுளைகளின் பெயர் - லென்டிசெல்

*  இலைத் துளையின் இரு மருங்கிலும் அமைந்துள்ளது - காப்பு செல்கள்

*  ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு - ஆக்ஸிஜன்

* உழவனின் நண்பன் - மண்புழு

*  சிதைப்பவை - காளான்

*  உயிர்க்காரணி - பாக்டீரியா

*  கழிவு நீக்கி - கரப்பான் பூச்சி

*  மூன்றாம் நிலை நுகர்வோருக்கு எடுத்துக்காட்டு - கழுகு

*  வாலிஸ்நேரியா என்பது - நீரில் மூழ்கியது

*  முதன்முதலில் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் -கிறிஸ்டோபர்

*  மண்புழுக்களுக்கும் மண்ணுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தவர் -  சார்லஸ் டார்வின்

*  பென்குயின்கள் காணப்படும் வாழிடம் - தூந்திரப் பிரதேசம்

*  வரிக்குதிரைகள் காணப்படும் நில வாழிட சூழ்நிலை - புல்வெளிப்பிரதேசங்கள்

* விலங்கு மிதவை உயிரி - ஆஸ்ட்ரோகோடுகள்

*  இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - சப்பாத்திக்கள்ளி

*  மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் - கீழாநெல்லி
Previous Post
Next Post

0 Comments: